தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. இறைவா, என் சார்பாக நின்று நீதியை விளங்க வைப்பவரே, உம்மை நான் கூப்பிடும் போது எனக்குச் செவிசாய்த்தருளும்: நான் இடுக்கண் உற்றபோது எனக்கு ஆறுதல் அளித்தீர்; என் மீதிரங்கி என் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. மானிடரே, இன்னும் எவ்வளவு காலம் கல்நெஞ்சராயிருப்பீர்கள்? ஏன் வீணானதை நாடுவீர்கள்? பொய்யானதைத் தேடிச் செல்வீர்கள்?
3. ஆண்டவர் தம் அடியார்களுக்காக வியப்புக்குரியன செய்கிறார், இதை மனத்தில் வையுங்கள்: ஆண்டவரை நான் கூப்பிடும் போது எனக்கு அவர் செவிசாய்க்கிறார்.
4. அச்சமுறுங்கள், பாவத்தை விடுங்கள்: இரவிலும் உள்ளத்தில் இறைவனைத் தியானித்து அமைதியாயிருங்கள்.
5. நேரிய மனத்தேடு பலியிடுங்கள்: கடவுளை நம்புங்கள்.
6. நன்மையானதை நமக்குக் காட்டுபவன் யார்?" என்கின்றனர் பலர்: எங்கள் பக்கமாய் உமது முகத்தைத் திருப்பும், ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்.
7. கோதுமையும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில், மக்கள் அடையும் மகிழ்ச்சியினும் மேலான மகிழ்ச்சி என் இதயத்தில் பொங்கச் செய்தீர்.
8. கலக்கமின்றி நான் இனிப் படுத்துறங்க முடியும்: ஏனெனில், ஆண்டவரே, நான் பாதுகாப்பில் வாழச் செய்கின்றீர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 4 of Total Chapters 150
சங்கீதம் 4:13
1. இறைவா, என் சார்பாக நின்று நீதியை விளங்க வைப்பவரே, உம்மை நான் கூப்பிடும் போது எனக்குச் செவிசாய்த்தருளும்: நான் இடுக்கண் உற்றபோது எனக்கு ஆறுதல் அளித்தீர்; என் மீதிரங்கி என் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. மானிடரே, இன்னும் எவ்வளவு காலம் கல்நெஞ்சராயிருப்பீர்கள்? ஏன் வீணானதை நாடுவீர்கள்? பொய்யானதைத் தேடிச் செல்வீர்கள்?
3. ஆண்டவர் தம் அடியார்களுக்காக வியப்புக்குரியன செய்கிறார், இதை மனத்தில் வையுங்கள்: ஆண்டவரை நான் கூப்பிடும் போது எனக்கு அவர் செவிசாய்க்கிறார்.
4. அச்சமுறுங்கள், பாவத்தை விடுங்கள்: இரவிலும் உள்ளத்தில் இறைவனைத் தியானித்து அமைதியாயிருங்கள்.
5. நேரிய மனத்தேடு பலியிடுங்கள்: கடவுளை நம்புங்கள்.
6. நன்மையானதை நமக்குக் காட்டுபவன் யார்?" என்கின்றனர் பலர்: எங்கள் பக்கமாய் உமது முகத்தைத் திருப்பும், ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்.
7. கோதுமையும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில், மக்கள் அடையும் மகிழ்ச்சியினும் மேலான மகிழ்ச்சி என் இதயத்தில் பொங்கச் செய்தீர்.
8. கலக்கமின்றி நான் இனிப் படுத்துறங்க முடியும்: ஏனெனில், ஆண்டவரே, நான் பாதுகாப்பில் வாழச் செய்கின்றீர்.
Total 150 Chapters, Current Chapter 4 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References