2. மாநில மன்னர்கள் கலகம் விளைக்கிறார்கள்: தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஆண்டவரையும், அவர் அபிஷுகம் செய்த அரசரையும் எதிர்த்துச் சதி செய்கிறார்கள்.
|
4. வானுலகில் வீற்றிருப்பவரோ இதைப் பார்த்து நகைக்கிறார்: ஆண்டவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
|
7. கடவுள் விடுத்த கட்டளையை நான் பறைசாற்றுவேன்: ஆண்டவர் என்னிடம் கூறியது: "நீர் எம் மகள், இன்று உம்மை ஈன்றெடுத்தோம்.
|
8. எம்மிடம் கேளும், யாம் உமக்கு மக்களினங்களை உரிமையாக்குவோம்: உலகின் கடை எல்லை வரை உமக்குச் சொந்தமாக்குவோம்.
|
12. நடுநடுங்கி அவர் முன் தெண்டனிடுங்கள், இல்லையேல் சினந்தெழுவார், நீங்கள் வழியிலேயே அழிவுறுவீர்: அவரது சினமோ விரைவில் கொதித்தெழும்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.
|