தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, அளவிலா வேதனையில் உம்மை நோக்கிக் கூவி அழைக்கிறேன்.
2. ஆண்டவரே, என் கூக்குரலுக்குச் செவி சாய்த்தருளும்: என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.
3. ஆண்டவரே, யான் செய்த பாவங்களை நினைவு கூர்வீராகில், உமக்கு முன் யார் நிற்க முடியும்?
4. வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கிறீர்.
5. ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்: அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.
6. என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது: இரவின் காவலர் உதயத்தை எதிர்நோக்குவதை விட, அதிக ஆர்வமுடன் எதிர் நோக்குகின்றது. காவலர் உதயத்தை எதிர் பார்ப்பதற்கு மேலாக,
7. இஸ்ராயேலர் ஆண்டவரை எதிர்ப்பார்ப்பார்களாக: ஏனெனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துணை பொங்கி வழிகின்றது.
8. இஸ்ராயேலரை அவர் மீட்பார்: அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக் கொள்வார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 130 of Total Chapters 150
சங்கீதம் 130:110
1. ஆண்டவரே, அளவிலா வேதனையில் உம்மை நோக்கிக் கூவி அழைக்கிறேன்.
2. ஆண்டவரே, என் கூக்குரலுக்குச் செவி சாய்த்தருளும்: என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.
3. ஆண்டவரே, யான் செய்த பாவங்களை நினைவு கூர்வீராகில், உமக்கு முன் யார் நிற்க முடியும்?
4. வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கிறீர்.
5. ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்: அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.
6. என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது: இரவின் காவலர் உதயத்தை எதிர்நோக்குவதை விட, அதிக ஆர்வமுடன் எதிர் நோக்குகின்றது. காவலர் உதயத்தை எதிர் பார்ப்பதற்கு மேலாக,
7. இஸ்ராயேலர் ஆண்டவரை எதிர்ப்பார்ப்பார்களாக: ஏனெனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துணை பொங்கி வழிகின்றது.
8. இஸ்ராயேலரை அவர் மீட்பார்: அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக் கொள்வார்.
Total 150 Chapters, Current Chapter 130 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References