தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவருக்கு அஞ்சும் நீ பேறு பெற்றறோன்: அவர் காட்டிய வழியில் நடப்பவன் நீ பேறு பெற்றோன்.
2. ஏனெனில், உன் கையால் உழைத்து உன் உணவைக் கொள்வாய்: பேறு பெற்றவனாவாய், எல்லாம் உனக்கு நலமாகும்.
3. கனி தரும் கொடி முந்திரி போல் உன் மனைவி உன் வீட்டின் உட்புறத்தில இருப்பாள்: ஒலிவச் செடிகள் போல உன் மக்கள் பந்தியில் உன்னைச் சூழ்ந்திருப்பர்.
4. ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனுக்குக் கிடைக்கும் ஆசி இதுவே..
5. சீயோனிலிருந்து ஆண்டவர் உனக்கு ஆசி பொழிவாராக: உன் வாழ்நாளெல்லாம் யெருசலேமின் செழுமையை நீ காணும்படி உனக்கு ஆசி கூறுவராக.
6. உன் மக்களின் மக்களை நீ காண்பாயாக: இஸ்ராயேல் மக்களுக்குச் சமாதானம் உண்டாவதாக!

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 128 of Total Chapters 150
சங்கீதம் 128:31
1. ஆண்டவருக்கு அஞ்சும் நீ பேறு பெற்றறோன்: அவர் காட்டிய வழியில் நடப்பவன் நீ பேறு பெற்றோன்.
2. ஏனெனில், உன் கையால் உழைத்து உன் உணவைக் கொள்வாய்: பேறு பெற்றவனாவாய், எல்லாம் உனக்கு நலமாகும்.
3. கனி தரும் கொடி முந்திரி போல் உன் மனைவி உன் வீட்டின் உட்புறத்தில இருப்பாள்: ஒலிவச் செடிகள் போல உன் மக்கள் பந்தியில் உன்னைச் சூழ்ந்திருப்பர்.
4. ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனுக்குக் கிடைக்கும் ஆசி இதுவே..
5. சீயோனிலிருந்து ஆண்டவர் உனக்கு ஆசி பொழிவாராக: உன் வாழ்நாளெல்லாம் யெருசலேமின் செழுமையை நீ காணும்படி உனக்கு ஆசி கூறுவராக.
6. உன் மக்களின் மக்களை நீ காண்பாயாக: இஸ்ராயேல் மக்களுக்குச் சமாதானம் உண்டாவதாக!
Total 150 Chapters, Current Chapter 128 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References