தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, வீட்டைக் கட்டினாலொழிய, அதைக் கட்டுபவர்களின் உழைப்பெல்லாம் வீணே: ஆண்டவரே நகரைக் காத்தாலொழிய, அதைக் காப்பவன் விழிப்பெல்லாம் வீணே.
2. வருந்தியுழைத்து உணவு கொள்பவர்களே, நீஙகள் விடியற்காலையில் எழுந்திருப்பதும் வீண், வெகு நேரம் தூங்காமல் விழித்திருப்பதும் வீணே: ஏனெனில், அவர் தம் அன்பர்களுக்கு உறக்கத்திலும் நன்மை செய்கிறார்.
3. மக்கட்பேறு ஆண்டவருடைய நன்கொடை: வயிற்றின் கனி ஒரு வெகுமதியே.
4. இளமையில் பிறக்கும் மக்கள் வீரனின் கையில் உள்ள அம்பு போல்.
5. அத்தகைய அம்புகளால் அம்பறாத் தூணியை நிரப்புபவன் பேறுபெற்றவன்: நகர வாயிலில் எதிரிகளோடு வாதாடும் போது அவர்கள் தோல்வி காணமாட்டார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 127 of Total Chapters 150
சங்கீதம் 127:22
1. ஆண்டவரே, வீட்டைக் கட்டினாலொழிய, அதைக் கட்டுபவர்களின் உழைப்பெல்லாம் வீணே: ஆண்டவரே நகரைக் காத்தாலொழிய, அதைக் காப்பவன் விழிப்பெல்லாம் வீணே.
2. வருந்தியுழைத்து உணவு கொள்பவர்களே, நீஙகள் விடியற்காலையில் எழுந்திருப்பதும் வீண், வெகு நேரம் தூங்காமல் விழித்திருப்பதும் வீணே: ஏனெனில், அவர் தம் அன்பர்களுக்கு உறக்கத்திலும் நன்மை செய்கிறார்.
3. மக்கட்பேறு ஆண்டவருடைய நன்கொடை: வயிற்றின் கனி ஒரு வெகுமதியே.
4. இளமையில் பிறக்கும் மக்கள் வீரனின் கையில் உள்ள அம்பு போல்.
5. அத்தகைய அம்புகளால் அம்பறாத் தூணியை நிரப்புபவன் பேறுபெற்றவன்: நகர வாயிலில் எதிரிகளோடு வாதாடும் போது அவர்கள் தோல்வி காணமாட்டார்கள்.
Total 150 Chapters, Current Chapter 127 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References