தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவர் சீயோனின் அடிமைகளை மீட்டு வந்த போது, நாங்கள் கனவு கண்டவர்கள் போல் இருந்தோம்.
2. அப்போது நம் உதடுகளில் சிரிப்பு ஒலித்தது, நாவில் மகிழ்ச்சிக் கீதமும் எழும்பியது: 'ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்!' என்று அப்போது மக்களினத்தார் பேசிக் கொண்டனர்.
3. ஆம், ஆண்டவர் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்: அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டோம்.
4. ஆண்டவரே, பாலைநிலத்தில் வெள்ளத்தைத் திருப்பிவிடுவது போல, எங்கள் நிலைமையை மாற்றிவிடும்.
5. கண்ணீரோடு விதை விதைப்பவர்கள், பெருமகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்.
6. விதை தெளிக்கச் செல்லும் போது, அழுகையோடு செல்கிறார்கள்: அறுத்த அரிகளைச் சுமந்து வரும் போது பெருமகிழ்ச்சியோடு வருவார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 126 of Total Chapters 150
சங்கீதம் 126:1
1. ஆண்டவர் சீயோனின் அடிமைகளை மீட்டு வந்த போது, நாங்கள் கனவு கண்டவர்கள் போல் இருந்தோம்.
2. அப்போது நம் உதடுகளில் சிரிப்பு ஒலித்தது, நாவில் மகிழ்ச்சிக் கீதமும் எழும்பியது: 'ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்!' என்று அப்போது மக்களினத்தார் பேசிக் கொண்டனர்.
3. ஆம், ஆண்டவர் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்: அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டோம்.
4. ஆண்டவரே, பாலைநிலத்தில் வெள்ளத்தைத் திருப்பிவிடுவது போல, எங்கள் நிலைமையை மாற்றிவிடும்.
5. கண்ணீரோடு விதை விதைப்பவர்கள், பெருமகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்.
6. விதை தெளிக்கச் செல்லும் போது, அழுகையோடு செல்கிறார்கள்: அறுத்த அரிகளைச் சுமந்து வரும் போது பெருமகிழ்ச்சியோடு வருவார்கள்.
Total 150 Chapters, Current Chapter 126 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References