1. ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சீயோன் மலை போல் இருக்கிறார்கள்: அது அசைவுறுவதில்லை; என்றுமே நிலைத்திருக்கும்.
|
3. பாவிகளுடைய அதிகாரம் நீதிமான்கள் மீது செல்லாது: நீதிமான்கள் தீமை செய்யத் தம் கைகளை நீட்ட மாட்டார்கள்.
|
5. நேர்மையற்ற வழிகளில் செல்வோரை ஆண்டவர் தீயவர்களோடு சேர்த்துவிடுவாராக: இஸ்ராயேலுக்கோ சமாதானம் உண்டாவதாக!
|