தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. வானுலகில் உறைபவரே, உம்மை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்.
2. பணியாட்களின் பார்வை தம் தலைவர்களின் கையைப் பார்த்து நிற்பது போலவும், பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கையைப் பார்த்து நிற்பது போலவும் நம் கண்கள் நம் ஆண்டவராகிய கடவுளையே பார்க்கின்றன: நம் மீது இரக்கம் காட்டும் வரை அவரைப் பார்த்தப்படியே இருக்கும்.
3. எம்மீது இரக்கம் வையும்: ஆண்டவரே, எம் மீது இரக்கம் வையும்: ஏனெனில், அளவுக்கு மேல் நாங்கள் சிறுமையுற்றோம்.
4. சுகமாய் வாழ்வு உள்ளவர் செய்யும் ஏளனத்தாலும், செருக்குற்றோர் காட்டும் இகழ்ச்சியாலும் எங்கள் உள்ளம் சலித்துப் போயிற்று.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 123 of Total Chapters 150
சங்கீதம் 123:33
1. வானுலகில் உறைபவரே, உம்மை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்.
2. பணியாட்களின் பார்வை தம் தலைவர்களின் கையைப் பார்த்து நிற்பது போலவும், பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கையைப் பார்த்து நிற்பது போலவும் நம் கண்கள் நம் ஆண்டவராகிய கடவுளையே பார்க்கின்றன: நம் மீது இரக்கம் காட்டும் வரை அவரைப் பார்த்தப்படியே இருக்கும்.
3. எம்மீது இரக்கம் வையும்: ஆண்டவரே, எம் மீது இரக்கம் வையும்: ஏனெனில், அளவுக்கு மேல் நாங்கள் சிறுமையுற்றோம்.
4. சுகமாய் வாழ்வு உள்ளவர் செய்யும் ஏளனத்தாலும், செருக்குற்றோர் காட்டும் இகழ்ச்சியாலும் எங்கள் உள்ளம் சலித்துப் போயிற்று.
Total 150 Chapters, Current Chapter 123 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References