தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில், உலகில் நல்லவர்களே இல்லாமல் போனார்கள்: மக்களிடையே சொல்லுறுதி என்பது இல்லை.
2. ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய் பேசுகிறான்: வஞ்சக நாவால் இரண்டகம் பேசுகிறான்.
3. வஞ்சக நாவையெல்லாம் ஆண்டவர் வேரோடு பிடுங்கி விடுவாராக: வீம்பு பேசுகிற நாவை அறுத்து விடுவாராக.
4. எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத் திறனே எங்கள் பக்கத் துணை: எங்களுக்குப் பெரியவன் யார்?' என்று சொல்லுகிறவர்களை ஒழித்து விடுவாராக.
5. எளியோர் படும் துன்பத்தின் பொருட்டும், ஏழைகள் விடும் பெருமூச்சின் பொருட்டும் இதோ நான் எழுகிறேன்: பாதுகாப்பு வேண்டுபவனுக்கு அதை அளிப்பேன்' என்கிறார் ஆண்டவர்.
6. ஆண்டவர் தம் சொற்கள் நேர்மையானவை: மண்ணிலிருந்து பிரித்து ஏழு முறை புடமிடப்பட்ட நல்ல வெள்ளி போன்றவை.
7. ஆண்டவரே, நீர் எங்களைக் காத்தருளும்: இந்தத் தலைமுறை மக்களினின்று என்றும் எங்களைக் காப்பாற்றும்.
8. தீயோர் எங்கும் சூழ்ந்துள்ளனர்: அற்ப மனிதர் தலை நிமிர்ந்து நடக்கின்றனர் .

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 12 of Total Chapters 150
சங்கீதம் 12:110
1. ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில், உலகில் நல்லவர்களே இல்லாமல் போனார்கள்: மக்களிடையே சொல்லுறுதி என்பது இல்லை.
2. ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய் பேசுகிறான்: வஞ்சக நாவால் இரண்டகம் பேசுகிறான்.
3. வஞ்சக நாவையெல்லாம் ஆண்டவர் வேரோடு பிடுங்கி விடுவாராக: வீம்பு பேசுகிற நாவை அறுத்து விடுவாராக.
4. எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத் திறனே எங்கள் பக்கத் துணை: எங்களுக்குப் பெரியவன் யார்?' என்று சொல்லுகிறவர்களை ஒழித்து விடுவாராக.
5. எளியோர் படும் துன்பத்தின் பொருட்டும், ஏழைகள் விடும் பெருமூச்சின் பொருட்டும் இதோ நான் எழுகிறேன்: பாதுகாப்பு வேண்டுபவனுக்கு அதை அளிப்பேன்' என்கிறார் ஆண்டவர்.
6. ஆண்டவர் தம் சொற்கள் நேர்மையானவை: மண்ணிலிருந்து பிரித்து ஏழு முறை புடமிடப்பட்ட நல்ல வெள்ளி போன்றவை.
7. ஆண்டவரே, நீர் எங்களைக் காத்தருளும்: இந்தத் தலைமுறை மக்களினின்று என்றும் எங்களைக் காப்பாற்றும்.
8. தீயோர் எங்கும் சூழ்ந்துள்ளனர்: அற்ப மனிதர் தலை நிமிர்ந்து நடக்கின்றனர் .
Total 150 Chapters, Current Chapter 12 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References