3. ஆண்டவரே கடவுள் என்று அறியுங்கள்: அவரே நம்மை உண்டாக்கினவர். அவருக்கே நாம் சொந்தம்: அவருடைய மக்கள் நாம், அவருடைய மந்தையின் ஆடுகள் நாம்.
|
4. புகழ்ப்பா இசைத்து அவருடைய வாயிலில் நுழையுங்கள்; இன்னிசையுடன் அவருடைய முற்றங்களில் நில்லுங்கள்: அவரைப் போற்றிப் புகழுங்கள், அவருடைய பெயரை வாழ்த்துங்கள்.
|
5. ஏனெனில் ஆண்டவர் நல்லர், அவர் இரக்கம் என்றென்றுமுள்ளது: அவருடைய வார்த்தை தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கும்.
|