2. ஆட்சி கடவுளுக்குரியது, அவருக்கே அஞ்சவேண்டும்; தாம் ஆளும் உன்னதங்களில் அவர் சமாதானம் நிலவச் செய்கிறார்.
|
4. கடவுள் முன் மனிதன் தன்னை நீதிமானாய்க் கருத முடியுமா? பெண் வயிற்றில் பிறந்தவன் தூய்மையாய் இருக்கக்கூடுமா?
|