யோபு
1. அடுத்துச் சுகீத்தனான பால்தாத் பேசினான்:
2. ஆட்சி கடவுளுக்குரியது, அவருக்கே அஞ்சவேண்டும்; தாம் ஆளும் உன்னதங்களில் அவர் சமாதானம் நிலவச் செய்கிறார்.
3. அவருடைய படைகளுக்கு எண்ணிக்கையும் உண்டோ? அவரது ஒளி யார் மேல் தான் விழுவதில்லை?
4. கடவுள் முன் மனிதன் தன்னை நீதிமானாய்க் கருத முடியுமா? பெண் வயிற்றில் பிறந்தவன் தூய்மையாய் இருக்கக்கூடுமா?
5. இதோ, வெண்ணிலவும் அவர் முன் ஒளி குன்றுகிறது, அவர் கண்ணுக்கு விண்மீன்களும் தூய்மையற்றவையே.
6. அப்படியிருக்க, பூச்சிக்கொத்த மனிதன் எம்மாத்திரம்? புழுவுக்கு நிகரான மனிதன் எம்மாத்திரம்?"
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 42
1 அடுத்துச் சுகீத்தனான பால்தாத் பேசினான்: 2 ஆட்சி கடவுளுக்குரியது, அவருக்கே அஞ்சவேண்டும்; தாம் ஆளும் உன்னதங்களில் அவர் சமாதானம் நிலவச் செய்கிறார். 3 அவருடைய படைகளுக்கு எண்ணிக்கையும் உண்டோ? அவரது ஒளி யார் மேல் தான் விழுவதில்லை? 4 கடவுள் முன் மனிதன் தன்னை நீதிமானாய்க் கருத முடியுமா? பெண் வயிற்றில் பிறந்தவன் தூய்மையாய் இருக்கக்கூடுமா? 5 இதோ, வெண்ணிலவும் அவர் முன் ஒளி குன்றுகிறது, அவர் கண்ணுக்கு விண்மீன்களும் தூய்மையற்றவையே. 6 அப்படியிருக்க, பூச்சிக்கொத்த மனிதன் எம்மாத்திரம்? புழுவுக்கு நிகரான மனிதன் எம்மாத்திரம்?"
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References