தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
1. அடுத்துச் சுகீத்தனான பால்தாத் பேசினான்:
2. ஆட்சி கடவுளுக்குரியது, அவருக்கே அஞ்சவேண்டும்; தாம் ஆளும் உன்னதங்களில் அவர் சமாதானம் நிலவச் செய்கிறார்.
3. அவருடைய படைகளுக்கு எண்ணிக்கையும் உண்டோ? அவரது ஒளி யார் மேல் தான் விழுவதில்லை?
4. கடவுள் முன் மனிதன் தன்னை நீதிமானாய்க் கருத முடியுமா? பெண் வயிற்றில் பிறந்தவன் தூய்மையாய் இருக்கக்கூடுமா?
5. இதோ, வெண்ணிலவும் அவர் முன் ஒளி குன்றுகிறது, அவர் கண்ணுக்கு விண்மீன்களும் தூய்மையற்றவையே.
6. அப்படியிருக்க, பூச்சிக்கொத்த மனிதன் எம்மாத்திரம்? புழுவுக்கு நிகரான மனிதன் எம்மாத்திரம்?"

குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Chapters, Current Chapter 25 of Total Chapters 42
யோபு 25
1. அடுத்துச் சுகீத்தனான பால்தாத் பேசினான்:
2. ஆட்சி கடவுளுக்குரியது, அவருக்கே அஞ்சவேண்டும்; தாம் ஆளும் உன்னதங்களில் அவர் சமாதானம் நிலவச் செய்கிறார்.
3. அவருடைய படைகளுக்கு எண்ணிக்கையும் உண்டோ? அவரது ஒளி யார் மேல் தான் விழுவதில்லை?
4. கடவுள் முன் மனிதன் தன்னை நீதிமானாய்க் கருத முடியுமா? பெண் வயிற்றில் பிறந்தவன் தூய்மையாய் இருக்கக்கூடுமா?
5. இதோ, வெண்ணிலவும் அவர் முன் ஒளி குன்றுகிறது, அவர் கண்ணுக்கு விண்மீன்களும் தூய்மையற்றவையே.
6. அப்படியிருக்க, பூச்சிக்கொத்த மனிதன் எம்மாத்திரம்? புழுவுக்கு நிகரான மனிதன் எம்மாத்திரம்?"
Total 42 Chapters, Current Chapter 25 of Total Chapters 42
×

Alert

×

tamil Letters Keypad References