தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, காட்டிலுள்ள மற்றெல்லாச் செடிகளையும் விடத் திராட்சைக் கொடி மட்டும் எவ்வகையில் சிறந்தது?
3. அதிலிருந்து வேலைப்பாட்டுக்கென மரம் எடுக்கப்படுகிறதா? எதேனும் சாமானை மாட்டித் தொங்க விடும் முளையேனும் அதனால் செய்ய முடியுமா?
4. இதோ, நெருப்புக்கிரையாக அது போடப்படும்; அதன் இரு முனைகளும் சுட்டெரிக்கப்பட்ட பின், அதன் நடுத்தண்டு வெந்து சாம்பலான பின், அது எதற்காவது பயன்படுமா?
5. அது நெருப்புக்கிரையாகு முன்பே ஒன்றுக்கும் பயன்படவில்லை! நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டு, வெந்து சாம்பலான பிறகுதானா பயன்படப் போகிறது?
6. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: காட்டு மரங்களுக்குள்ளே ஒன்றான திராட்சைக் கொடியை நெருப்புக்கு இரையாக நாம் போட்டது போல, யெருசலேம் மக்களையும் தீக்கிரையாக்குவோம்.
7. நமது முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவோம்; அவர்கள் நெருப்பிலிருந்து தப்பித்தாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்காமல் விடாது. நாம் நமது முகத்தை அவர்களுக்கு எதிராய்த் திருப்பும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
8. அவர்களின் நாட்டை நாம் பாழாக்குவோம், ஏனெனில், அவர்கள் நமக்குத் துரோகம் செய்தார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 15 of Total Chapters 48
எசேக்கியேல் 15:11
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, காட்டிலுள்ள மற்றெல்லாச் செடிகளையும் விடத் திராட்சைக் கொடி மட்டும் எவ்வகையில் சிறந்தது?
3. அதிலிருந்து வேலைப்பாட்டுக்கென மரம் எடுக்கப்படுகிறதா? எதேனும் சாமானை மாட்டித் தொங்க விடும் முளையேனும் அதனால் செய்ய முடியுமா?
4. இதோ, நெருப்புக்கிரையாக அது போடப்படும்; அதன் இரு முனைகளும் சுட்டெரிக்கப்பட்ட பின், அதன் நடுத்தண்டு வெந்து சாம்பலான பின், அது எதற்காவது பயன்படுமா?
5. அது நெருப்புக்கிரையாகு முன்பே ஒன்றுக்கும் பயன்படவில்லை! நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டு, வெந்து சாம்பலான பிறகுதானா பயன்படப் போகிறது?
6. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: காட்டு மரங்களுக்குள்ளே ஒன்றான திராட்சைக் கொடியை நெருப்புக்கு இரையாக நாம் போட்டது போல, யெருசலேம் மக்களையும் தீக்கிரையாக்குவோம்.
7. நமது முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவோம்; அவர்கள் நெருப்பிலிருந்து தப்பித்தாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்காமல் விடாது. நாம் நமது முகத்தை அவர்களுக்கு எதிராய்த் திருப்பும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
8. அவர்களின் நாட்டை நாம் பாழாக்குவோம், ஏனெனில், அவர்கள் நமக்குத் துரோகம் செய்தார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
Total 48 Chapters, Current Chapter 15 of Total Chapters 48
×

Alert

×

tamil Letters Keypad References