7. குடும்பதலைவர்களாய் விளங்கி வந்த இவர்கள் காபாவிலிருந்து மனகாத்துக்கு நாடு கடத்தப் பட்டனர். இவர்களுள் எகிளாம் என்று அழைக்கப்பட்ட கேரா ஓசாவையும் அகியுதையும் பெற்றார்.
|
8. சகாராயீம் தம் மனைவியர் ஊசிம், பாரா என்பவர்களை அனுப்பிவிட்ட பிறகு, மோவாப் நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தன.
|
10. செயியா, மோசா, மொல்கோம், ஏகூஸ் செக்கியா, ஏகூஸ், செக்கியா, மார்மா என்பவர்களைப் பெற்றார். சகாராயீமின் புதல்வரான இவர்கள் குடும்பத் தலைவர்களாய் இருந்து வந்தார்கள்.
|
12. எல்பாலின் புதல்வரோ: ஏபேர், மிசாம், ஓனோவையும் லோதையும் அவற்றின் சிற்றூர்களையும் தோற்றுவித்த சாமாத்,
|
13. காத்தின் குடிகளை முறியடித்து, ஆயியாலோனில் குடியிருந்த மக்களுக்குத் தலைவர்களாய் இருந்து வந்த பாரியா, சாமா, ஆகியோராவர்.
|
28. இவர்கள் யெருசலேமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தத்தம் வம்ச முறைப்படி குலத்தலைவர்களாய் விளங்கி வந்தார்கள்.
|
32. மசெலோத் சமாவைப் பெற்றார். இவர்கள் தங்கள் உறவினருடன் யெருசலேமில் அவர்களுக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தனர்.
|
33. நேர் என்பவர் சீசைப் பெற்றார்; சீஸ் சவுலைப் பெற்றார். சவுல் யோனதான், மெல்கிசுவா, அபினதாப், எஸ்பால் என்பவர்களைப் பெற்றார்.
|
36. ஆகாசு யோவதாவைப் பெற்றார்; யோவதா அலமாதையும் அசுமோத்தையும் சம்ரியையும் பெற்றார். சம்ரி மோசாவைப் பெற்றார்.
|
37. மோசா பானாவைப் பெற்றார்; இவருடைய மகன் பெயர் ராப்பா. இவருக்கு எலசா பிறந்தார். இவர் அசேலைப் பெற்றார்.
|
38. அசேலுக்கு ஆறு ஆண் மக்கள் இருந்தனர். இவர்களுக்கு எசுரிகாம், போக்ரூ, இஸ்மாயேல், சாரியா, ஒப்தியா, ஆனான் என்று பெயர்.
|
39. அசேலுடைய சகோதரர் எசேக்கின் மூத்த மகன் பெயர் உலாம்; இரண்டாவது மகன் பெயர் ஏகூஸ், மூன்றாவது மகன் பெயர் எலிப்பலெத்.
|
40. உலாமின் புதல்வர் ஆற்றல் மிக்கவரும் திறமை மிக்க வில் வீரராயும் விளங்கினர். அவர்களுக்குப் பல புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். சிலருக்கு நூற்றைம்பது புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். இவர்கள் எல்லாரும் பென்யமீன் வழிவந்தோர்.
|