தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவா ராஜரிகம்செய்கிறார், [QBR] மக்கள் தத்தளிப்பார்களாக; [QBR] அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், [QBR] பூமி அசைவதாக. [QBR]
2. யெகோவா சீயோனில் பெரியவர், [QBR] அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர். [QBR]
3. மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; [QBR] அது பரிசுத்தமுள்ளது. [QBR]
4. ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, [QBR] தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; [QBR] நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். [QBR]
5. நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, [QBR] அவர் பாதத்தைப் பணியுங்கள்; [QBR] அவர் பரிசுத்தமுள்ளவர். [QBR]
6. அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், [QBR] அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், [QBR] யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; [QBR] அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார். [QBR]
7. மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; [QBR] அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் [QBR] அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். [QBR]
8. எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, [QBR] நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; [QBR] நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், [QBR] அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர். [QBR]
9. நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, [QBR] அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; [QBR] நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 99 of Total Chapters 150
சங்கீதம் 99:5
1. யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
மக்கள் தத்தளிப்பார்களாக;
அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்,
பூமி அசைவதாக.
2. யெகோவா சீயோனில் பெரியவர்,
அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
3. மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;
அது பரிசுத்தமுள்ளது.
4. ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,
தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்;
நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
5. நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
அவர் பாதத்தைப் பணியுங்கள்;
அவர் பரிசுத்தமுள்ளவர்.
6. அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,
அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும்,
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.
7. மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும்
அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
8. எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,
நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்;
நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும்,
அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.
9. நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்;
நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர். PE
Total 150 Chapters, Current Chapter 99 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References