தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; [QBR] இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. [QBR]
2. சாலேமில் அவருடைய கூடாரமும், [QBR] சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. [QBR]
3. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், [QBR] கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) [QBR]
4. மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். [QBR]
5. தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, [QBR] உறங்கி அசந்தார்கள்; [QBR] வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. [QBR]
6. யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் [QBR] இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. [QBR]
7. நீர், நீரே, பயங்கரமானவர்; [QBR] உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? [QBR]
8. நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், [QBR] தேவனே நீர் எழுந்தருளினபோது, [QBR]
9. வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; [QBR] பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) [QBR]
10. மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; [QBR] மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். [QBR]
11. பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; [QBR] அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். [QBR]
12. பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; [QBR] பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 76 of Total Chapters 150
சங்கீதம் 76:39
1. யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;
இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
2. சாலேமில் அவருடைய கூடாரமும்,
சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
3. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,
கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
4. மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
5. தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,
உறங்கி அசந்தார்கள்;
வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
6. யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்
இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
7. நீர், நீரே, பயங்கரமானவர்;
உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
8. நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,
தேவனே நீர் எழுந்தருளினபோது,
9. வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;
பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
10. மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்;
மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
11. பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்;
அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
12. பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;
பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர். PE
Total 150 Chapters, Current Chapter 76 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References