தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; [QBR] எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும். [QBR]
2. துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், [QBR] அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும். [QBR]
3. அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி, [QBR]
4. மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; [QBR] சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள். [QBR]
5. அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, [QBR] மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, [QBR] அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். [QBR]
6. அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, [QBR] தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; [QBR] அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது. [QBR]
7. ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், [QBR] திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள். [QBR]
8. அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி [QBR] அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; [QBR] அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள். [QBR]
9. எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, [QBR] அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள். [QBR]
10. நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; [QBR] செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 64 of Total Chapters 150
சங்கீதம் 64:53
1. தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;
எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.
2. துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,
அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
3. அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
4. மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;
சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.
5. அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,
மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து,
அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
6. அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,
தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்;
அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.
7. ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,
திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.
8. அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி
அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்;
அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.
9. எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,
அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.
10. நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;
செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள். PE
Total 150 Chapters, Current Chapter 64 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References