தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், [QBR] உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். [QBR]
2. என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, [QBR] நான் பெலனில்லாமல் போனேன்; [QBR] என்னைக் குணமாக்கும் யெகோவாவே, [QBR] என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. [QBR]
3. என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, [QBR] எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். [QBR]
4. திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; [QBR] உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். [QBR]
5. மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, [QBR] பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? [QBR]
6. என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; [QBR] இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, [QBR] என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். [QBR]
7. துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, [QBR] என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. [QBR]
8. அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; [QBR] யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். [QBR]
9. யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; [QBR] யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். [QBR]
10. என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; [QBR] அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 6 of Total Chapters 150
சங்கீதம் 6:21
1. யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,
உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
2. என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,
நான் பெலனில்லாமல் போனேன்;
என்னைக் குணமாக்கும் யெகோவாவே,
என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
3. என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,
எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
4. திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;
உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
5. மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,
பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
6. என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;
இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,
என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
7. துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,
என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
8. அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
9. யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;
யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10. என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;
அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள். PE
Total 150 Chapters, Current Chapter 6 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References