தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; [QBR] உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; [QBR] பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன். [QBR]
2. எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். [QBR]
3. என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, [QBR] அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா). [QBR] தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். [QBR]
4. என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; [QBR] தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; [QBR] அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது. [QBR]
5. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; [QBR] உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. [QBR]
6. என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; [QBR] என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா) [QBR]
7. என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, [QBR] தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன். [QBR]
8. என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; [QBR] அதிகாலையில் விழித்துக்கொள்வேன். [QBR]
9. ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; [QBR] தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [QBR]
10. உமது கிருபை வானம்வரையும், [QBR] உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது. [QBR]
11. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; [QBR] உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 57 of Total Chapters 150
சங்கீதம் 57:14
1. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;
உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது;
பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
2. எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
3. என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,
அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா).
தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
4. என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது;
தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்;
அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.
5. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6. என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;
என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
7. என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
8. என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;
அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
9. ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10. உமது கிருபை வானம்வரையும்,
உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
11. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. PE
Total 150 Chapters, Current Chapter 57 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References