தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; [QBR] நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; [QBR] எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும். [QBR]
2. மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, [QBR] வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா) [QBR]
3. பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; [QBR] நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார். [QBR]
4. நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; [QBR] உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா) [QBR]
5. நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். [QBR]
6. எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; [QBR] யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். [QBR]
7. அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, [QBR] அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர். [QBR]
8. சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; [QBR] யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 4 of Total Chapters 150
சங்கீதம் 4:37
1. என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்;
நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்;
எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.
2. மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி,
வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
3. பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;
நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.
4. நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்;
உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)
5. நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.
6. எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்;
யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.
7. அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட,
அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.
8. சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்;
யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர். PE
Total 150 Chapters, Current Chapter 4 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References