தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; [QBR] அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை. [QBR]
2. அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, [QBR] தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். [QBR]
3. அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; [QBR] புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். [QBR]
4. அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, [QBR] நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, [QBR] பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். [QBR]
5. யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; [QBR] உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. [QBR]
6. உமது நீதி மகத்தான மலைகள் போலவும், [QBR] உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; [QBR] யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். [QBR]
7. தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! [QBR] அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். [QBR]
8. உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; [QBR] உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். [QBR]
9. வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; [QBR] உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். [QBR]
10. உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், [QBR] செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் [QBR] உமது நீதியையும் பாராட்டியருளும். [QBR]
11. பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், [QBR] துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. [QBR]
12. அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; [QBR] எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 36 of Total Chapters 150
சங்கீதம் 36:15
1. துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்;
அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.
2. அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை,
தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.
3. அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது;
புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
4. அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து,
நல்லது இல்லாத வழியிலே நிலைத்து,
பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
5. யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது;
உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
6. உமது நீதி மகத்தான மலைகள் போலவும்,
உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது;
யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7. தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!
அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
8. உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்;
உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
9. வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது;
உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
10. உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும்,
செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல்
உமது நீதியையும் பாராட்டியருளும்.
11. பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும்,
துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.
12. அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்;
எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள். PE
Total 150 Chapters, Current Chapter 36 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References