தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; [QBR] கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். [QBR]
2. யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; [QBR] பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். [QBR]
3. யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; [QBR] மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; [QBR] யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். [QBR]
4. யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; [QBR] யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது. [QBR]
5. யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; [QBR] யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். [QBR]
6. அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், [QBR] சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார். [QBR]
7. யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும். [QBR]
8. யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; [QBR] யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார். [QBR]
9. யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, [QBR] காடுகளை வெளியாக்கும்; [QBR] அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் [QBR] யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள். [QBR]
10. யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; [QBR] யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். [QBR]
11. யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; [QBR] யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, [QBR] அவர்களை ஆசீர்வதிப்பார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 29 of Total Chapters 150
சங்கீதம் 29:16
1. தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
2. யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
3. யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;
மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;
யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4. யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;
யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5. யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;
யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
6. அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,
சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
7. யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
8. யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;
யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
9. யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,
காடுகளை வெளியாக்கும்;
அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்
யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10. யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;
யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
11. யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;
யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,
அவர்களை ஆசீர்வதிப்பார். PE
Total 150 Chapters, Current Chapter 29 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References