தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவாவை துதியுங்கள்; [QBR] நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, [QBR] துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. [QBR]
2. யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; [QBR] துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். [QBR]
3. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், [QBR] அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். [QBR]
4. அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, [QBR] அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். [QBR]
5. நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; [QBR] அவருடைய அறிவு அளவில்லாதது. [QBR]
6. யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; [QBR] துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். [QBR]
7. யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; [QBR] நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். [QBR]
8. அவர் வானத்தை மேகங்களால் மூடி, [QBR] பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, [QBR] மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். [QBR]
9. அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். [QBR]
10. அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; [QBR] வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். [QBR]
11. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் [QBR] யெகோவா பிரியமாக இருக்கிறார். [QBR]
12. எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; [QBR] சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. [QBR]
13. அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, [QBR] உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். [QBR]
14. அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, [QBR] செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். [QBR]
15. அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; [QBR] அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. [QBR]
16. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; [QBR] சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். [QBR]
17. அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; [QBR] அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? [QBR]
18. அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; [QBR] தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். [QBR]
19. யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், [QBR] இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். [QBR]
20. அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; [QBR] அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். [QBR] அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 147 of Total Chapters 150
சங்கீதம் 147:27
1. யெகோவாவை துதியுங்கள்;
நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது,
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
2. யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;
துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
3. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
4. அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,
அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
5. நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;
அவருடைய அறிவு அளவில்லாதது.
6. யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;
துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
7. யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;
நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
8. அவர் வானத்தை மேகங்களால் மூடி,
பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி,
மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
9. அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
10. அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;
வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
11. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்
யெகோவா பிரியமாக இருக்கிறார்.
12. எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;
சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
13. அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,
உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
14. அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,
செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
15. அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;
அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
16. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;
சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
17. அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;
அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
18. அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;
தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
19. யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,
இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20. அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;
அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள்.
அல்லேலூயா. PE
Total 150 Chapters, Current Chapter 147 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References