தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, [QBR] யெகோவாவை துதி. [QBR]
2. நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; [QBR] நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். [QBR]
3. பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். [QBR]
4. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; [QBR] அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும். [QBR]
5. யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, [QBR] தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். [QBR]
6. அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; [QBR] அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். [QBR]
7. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; [QBR] பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; [QBR] கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார். [QBR]
8. குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; [QBR] விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். [QBR] நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார். [QBR]
9. அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; [QBR] அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; [QBR] துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். [QBR]
10. யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; [QBR] சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். [QBR] அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 146 of Total Chapters 150
சங்கீதம் 146:16
1. அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,
யெகோவாவை துதி.
2. நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;
நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
3. பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
4. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;
அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
5. யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,
தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
6. அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
7. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;
பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;
கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
8. குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;
விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.
நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
9. அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;
அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
10. யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;
சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார்.
அல்லேலூயா. PE
Total 150 Chapters, Current Chapter 146 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References