தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; [QBR] தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [QBR]
2. உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, [QBR] உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; [QBR] உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். [QBR]
3. நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; [QBR] என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; [QBR]
4. யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் [QBR] உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். [QBR]
5. யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், [QBR] அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். [QBR]
6. யெகோவா உயர்ந்தவராக இருந்தும், [QBR] தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; [QBR] மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். [QBR]
7. நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; [QBR] என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; [QBR] உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். [QBR]
8. யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; [QBR] யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; [QBR] உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 138 of Total Chapters 150
சங்கீதம் 138:20
1. உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;
தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
2. உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,
உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;
உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3. நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;
என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
4. யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
5. யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,
அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
6. யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,
தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
7. நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;
என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்;
உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
8. யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;
யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;
உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும். PE
Total 150 Chapters, Current Chapter 138 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References