தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவாவை துதியுங்கள்; [QBR] அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
2. தேவாதி தேவனைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
3. கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
4. ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
5. வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
6. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
7. பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது; [QBR]
8. பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
9. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது; [QBR]
10. எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
11. அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
12. வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
13. சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
14. அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
15. பார்வோனையும் அவன் சேனைகளையும் [QBR] செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
16. தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
17. பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
18. பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது.
19. எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
20. பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
21. அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
22. அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
23. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
24. நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
25. உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
26. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 136 of Total Chapters 150
சங்கீதம் 136:16
1. யெகோவாவை துதியுங்கள்;
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2. தேவாதி தேவனைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
3. கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
4. ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
5. வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
6. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
7. பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது;
8. பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
9. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது;
10. எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
11. அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
12. வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
13. சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
14. அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
15. பார்வோனையும் அவன் சேனைகளையும்
செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
16. தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
17. பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
18. பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
19. எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
20. பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
21. அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
22. அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
23. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
24. நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
25. உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
26. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது. PE
Total 150 Chapters, Current Chapter 136 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References