தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. என்னுடைய சிறுவயது முதற்கொண்டு [QBR] அநேகமுறை என்னை நெருக்கினார்கள். [QBR]
2. என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், [QBR] என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். [QBR]
3. உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, [QBR] தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். [QBR]
4. யெகோவாவோ நீதியுள்ளவர்; [QBR] துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, [QBR] இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. [QBR]
5. சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். [QBR]
6. வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; [QBR] அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். [QBR]
7. அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், [QBR] அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை. [QBR]
8. யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; [QBR] யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் [QBR] என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 129 of Total Chapters 150
சங்கீதம் 129:1
1. என்னுடைய சிறுவயது முதற்கொண்டு
அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
2. என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும்,
என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
3. உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
4. யெகோவாவோ நீதியுள்ளவர்;
துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று,
இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
5. சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.
6. வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்;
அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
7. அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும்,
அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
8. யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்;
யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்
என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை. PE
Total 150 Chapters, Current Chapter 129 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References