தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவாவுக்குப் பயந்து, [QBR] அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். [QBR]
2. உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; [QBR] உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். [QBR]
3. உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் [QBR] திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; [QBR] உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். [QBR]
4. இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் [QBR] இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான். [QBR]
5. யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; [QBR] நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். [QBR]
6. நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், [QBR] இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 128 of Total Chapters 150
சங்கீதம் 128:11
1. யெகோவாவுக்குப் பயந்து,
அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
2. உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்;
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
3. உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும்
திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்;
உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
4. இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன்
இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
5. யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்;
நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
6. நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும்,
இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். PE
Total 150 Chapters, Current Chapter 128 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References