தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், [QBR] அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; [QBR]
2. யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் [QBR] காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். [QBR]
3. நீங்கள் அதிகாலையில் எழுந்து, [QBR] நேரத்துடன் வேலைகளைச் செய்து, [QBR] வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; [QBR] அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். [QBR]
4. இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், [QBR] கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். [QBR]
5. இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். [QBR] அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; [QBR] அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 127 of Total Chapters 150
சங்கீதம் 127:15
1. யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால்,
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;
2. யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால்
காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.
3. நீங்கள் அதிகாலையில் எழுந்து,
நேரத்துடன் வேலைகளைச் செய்து,
வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்;
அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.
4. இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,
கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
5. இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்;
அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள். PE
Total 150 Chapters, Current Chapter 127 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References