தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, [QBR] கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். [QBR]
2. அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், [QBR] நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; [QBR] அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் [QBR] என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். [QBR]
3. யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; [QBR] இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம். [QBR]
4. யெகோவாவே, [QBR] தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, [QBR] எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும். [QBR]
5. கண்ணீரோடு விதைக்கிறவர்கள் [QBR] கெம்பீரத்தோடு அறுப்பார்கள். [QBR]
6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; [QBR] ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு [QBR] கெம்பீரத்தோடு திரும்பிவருவான். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 126 of Total Chapters 150
சங்கீதம் 126:7
1. சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது,
கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2. அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும்,
நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;
அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்
என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
3. யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;
இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
4. யெகோவாவே,
தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல,
எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
5. கண்ணீரோடு விதைக்கிறவர்கள்
கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்;
ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு
கெம்பீரத்தோடு திரும்பிவருவான். PE
Total 150 Chapters, Current Chapter 126 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References