தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, [QBR] அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
2. அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், [QBR] செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். [QBR]
3. செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; [QBR] அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். [QBR]
4. செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; [QBR] அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். [QBR]
5. இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். [QBR]
6. அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; [QBR] நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன். [QBR]
7. துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; [QBR] அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். [QBR]
8. அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; [QBR] அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். [QBR]
9. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; [QBR] அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். [QBR]
10. துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, [QBR] தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; [QBR] துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 112 of Total Chapters 150
சங்கீதம் 112:53
1. அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து,
அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.
2. அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும்,
செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
3. செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்;
அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
4. செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;
அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
5. இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.
6. அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;
நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.
7. துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்;
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.
8. அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்;
அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
9. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;
அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.
10. துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி,
தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்;
துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும். PE
Total 150 Chapters, Current Chapter 112 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References