2. துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், PEPS எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; PEPS பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள். PEPS
|
3. பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, PEPS காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள். PEPS
|
5. நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், PEPS என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். PEPS
|
6. அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், PEPS சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும். PEPS
|
10. அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, PEPS தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும். PEPS
|
11. கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; PEPS அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும். PEPS
|
12. அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், PEPS அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும். PEPS
|
13. அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; PEPS இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும். PEPS
|
14. அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், PEPS அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும். PEPS
|
15. அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; PEPS அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும். PEPS
|
16. அவன் தயவுசெய்ய நினைக்காமல், PEPS ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, PEPS மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. PEPS
|
17. சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; PEPS அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், PEPS அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும். PEPS
|
18. சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; PEPS அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், PEPS அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். PEPS
|
19. அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், PEPS எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும். PEPS
|
20. இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், PEPS என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன். PEPS
|
21. ஆண்டவராகிய யெகோவாவே, PEPS நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, PEPS உமது கிருபை நலமானதினால், PEPS என்னை விடுவித்தருளும். PEPS
|
22. நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், PEPS என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. PEPS
|
24. உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; PEPS என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது. PEPS
|
25. நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, PEPS தங்களுடைய தலையை அசைக்கிறார்கள். PEPS
|
27. இது உமது கரம் என்றும், யெகோவாவே, PEPS தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. PEPS
|
28. அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; PEPS அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; PEPS உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன். PEPS
|
29. என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, PEPS தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக. PEPS
|
31. தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி PEPS அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார். PE
|