தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. நான் துதிக்கும் தேவனே, [PE][PS] மவுனமாக இருக்கவேண்டாம். [PE][PS]
2. துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், [PE][PS] எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; [PE][PS] பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள். [PE][PS]
3. பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, [PE][PS] காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள். [PE][PS]
4. என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், [PE][PS] நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன். [PE][PS]
5. நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், [PE][PS] என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். [PE][PS]
6. அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், [PE][PS] சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும். [PE][PS]
7. அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; [PE][PS] அவனுடைய ஜெபம் பாவமாகட்டும். [PE][PS]
8. அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; [PE][PS] அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும். [PE][PS]
9. அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், [PE][PS] அவனுடைய மனைவி விதவையுமாகட்டும். [PE][PS]
10. அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, [PE][PS] தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும். [PE][PS]
11. கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; [PE][PS] அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும். [PE][PS]
12. அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், [PE][PS] அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும். [PE][PS]
13. அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; [PE][PS] இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும். [PE][PS]
14. அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், [PE][PS] அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும். [PE][PS]
15. அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; [PE][PS] அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும். [PE][PS]
16. அவன் தயவுசெய்ய நினைக்காமல், [PE][PS] ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, [PE][PS] மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. [PE][PS]
17. சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; [PE][PS] அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், [PE][PS] அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும். [PE][PS]
18. சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; [PE][PS] அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், [PE][PS] அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். [PE][PS]
19. அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், [PE][PS] எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும். [PE][PS]
20. இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், [PE][PS] என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன். [PE][PS]
21. ஆண்டவராகிய யெகோவாவே, [PE][PS] நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, [PE][PS] உமது கிருபை நலமானதினால், [PE][PS] என்னை விடுவித்தருளும். [PE][PS]
22. நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், [PE][PS] என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. [PE][PS]
23. சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; [PE][PS] வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன். [PE][PS]
24. உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; [PE][PS] என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது. [PE][PS]
25. நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, [PE][PS] தங்களுடைய தலையை அசைக்கிறார்கள். [PE][PS]
26. என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; [PE][PS] உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும். [PE][PS]
27. இது உமது கரம் என்றும், யெகோவாவே, [PE][PS] தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. [PE][PS]
28. அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; [PE][PS] அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; [PE][PS] உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன். [PE][PS]
29. என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, [PE][PS] தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக. [PE][PS]
30. யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, [PE][PS] அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். [PE][PS]
31. தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி [PE][PS] அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 109 of Total Chapters 150
சங்கீதம் 109:68
1. நான் துதிக்கும் தேவனே, PEPS மவுனமாக இருக்கவேண்டாம். PEPS
2. துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், PEPS எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; PEPS பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள். PEPS
3. பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, PEPS காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள். PEPS
4. என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், PEPS நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன். PEPS
5. நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், PEPS என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். PEPS
6. அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், PEPS சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும். PEPS
7. அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; PEPS அவனுடைய ஜெபம் பாவமாகட்டும். PEPS
8. அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; PEPS அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும். PEPS
9. அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், PEPS அவனுடைய மனைவி விதவையுமாகட்டும். PEPS
10. அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, PEPS தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும். PEPS
11. கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; PEPS அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும். PEPS
12. அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், PEPS அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும். PEPS
13. அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; PEPS இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும். PEPS
14. அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், PEPS அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும். PEPS
15. அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; PEPS அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும். PEPS
16. அவன் தயவுசெய்ய நினைக்காமல், PEPS ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, PEPS மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. PEPS
17. சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; PEPS அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், PEPS அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும். PEPS
18. சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; PEPS அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், PEPS அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். PEPS
19. அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், PEPS எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும். PEPS
20. இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், PEPS என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன். PEPS
21. ஆண்டவராகிய யெகோவாவே, PEPS நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, PEPS உமது கிருபை நலமானதினால், PEPS என்னை விடுவித்தருளும். PEPS
22. நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், PEPS என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. PEPS
23. சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; PEPS வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன். PEPS
24. உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; PEPS என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது. PEPS
25. நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, PEPS தங்களுடைய தலையை அசைக்கிறார்கள். PEPS
26. என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; PEPS உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும். PEPS
27. இது உமது கரம் என்றும், யெகோவாவே, PEPS தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. PEPS
28. அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; PEPS அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; PEPS உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன். PEPS
29. என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, PEPS தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக. PEPS
30. யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, PEPS அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். PEPS
31. தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி PEPS அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார். PE
Total 150 Chapters, Current Chapter 109 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References