தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், [QBR] பாவிகளுடைய வழியில் நிற்காமலும், [QBR] பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், [QBR]
2. யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, [QBR] இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
3. அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, [QBR] தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, [QBR] இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். [QBR] அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். [QBR]
4. துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், [QBR] காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். [QBR]
5. ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், [QBR] பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. [QBR]
6. யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; [QBR] துன்மார்க்கர்களின் வழியோ அழியும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 1 of Total Chapters 150
சங்கீதம் 1:20
1. துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும்,
பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,
பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2. யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
3. அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு,
தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,
இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4. துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல்,
காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5. ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும்,
பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6. யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியோ அழியும். PE
Total 150 Chapters, Current Chapter 1 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References