தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. {வாழ்வின் ஒழுங்குமுறைகள்} [PS] சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; [QBR] கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
2. ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; [QBR] மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். [QBR]
3. யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, [QBR] நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. [QBR]
4. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். [QBR]
5. மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; [QBR] கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. [QBR]
6. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; [QBR] துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. [QBR]
7. ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; [QBR] மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. [QBR]
8. துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; [QBR] செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். [QBR]
9. துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; [QBR] நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். [QBR]
10. வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; [QBR] கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். [QBR]
11. பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, [QBR] மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? [QBR]
12. பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; [QBR] ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். [QBR]
13. மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; [QBR] மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். [QBR]
14. புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; [QBR] மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். [QBR]
15. சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; [QBR] மனரம்மியமோ நிரந்தர விருந்து. [QBR]
16. சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, [QBR] யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். [QBR]
17. பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, [QBR] சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. [QBR]
18. கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; [QBR] நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். [QBR]
19. சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; [QBR] நீதிமானுடைய வழியோ ராஜபாதை. [QBR]
20. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; [QBR] மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். [QBR]
21. மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; [QBR] புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். [QBR]
22. ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; [QBR] ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். [QBR]
23. மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; [QBR] ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! [QBR]
24. கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, [QBR] விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். [QBR]
25. அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; [QBR] விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். [QBR]
26. துன்மார்க்கர்களுடைய நினைவுகள் [QBR] யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; [QBR] சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். [QBR]
27. பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; [QBR] லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். [QBR]
28. நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; [QBR] துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். [QBR]
29. துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; [QBR] நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். [QBR]
30. கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; [QBR] நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். [QBR]
31. வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது [QBR] ஞானிகளிடத்திலே தங்கும். [QBR]
32. புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; [QBR] கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். [QBR]
33. யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; [QBR] மேன்மைக்கு முன்னானது தாழ்மை. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 15 of Total Chapters 31
நீதிமொழிகள் 15:23
1. {வாழ்வின் ஒழுங்குமுறைகள்} PS சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்;
கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
2. ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;
மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
3. யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து,
நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
4. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5. மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்;
கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு;
துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
7. ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்;
மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
8. துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது;
செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9. துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது;
நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10. வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்;
கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
11. பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க,
மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?
12. பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்;
ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13. மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்;
மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14. புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்;
மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.
15. சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்;
மனரம்மியமோ நிரந்தர விருந்து.
16. சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட,
யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
17. பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட,
சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
18. கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;
நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
19. சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்;
நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
20. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;
மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
21. மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;
புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
22. ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்;
ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
23. மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்;
ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
24. கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி,
விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும்.
25. அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்;
விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
26. துன்மார்க்கர்களுடைய நினைவுகள்
யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
27. பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்;
லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28. நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்;
துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
29. துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்;
நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
30. கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்;
நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
31. வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது
ஞானிகளிடத்திலே தங்கும்.
32. புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்;
கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
33. யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;
மேன்மைக்கு முன்னானது தாழ்மை. PE
Total 31 Chapters, Current Chapter 15 of Total Chapters 31
×

Alert

×

tamil Letters Keypad References