தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
1. {ஞானியின் நடவடிக்கை} [PS] ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; [QBR] பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். [QBR]
2. மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; [QBR] துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். [QBR]
3. தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; [QBR] தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். [QBR]
4. சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; [QBR] ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; [QBR]
5. நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; [QBR] துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான். [QBR]
6. நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; [QBR] துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். [QBR]
7. ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; [QBR] மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. [QBR]
8. மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; [QBR] தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். [QBR]
9. நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; [QBR] துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும். [QBR]
10. அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; [QBR] ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. [QBR]
11. வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; [QBR] கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான். [QBR]
12. நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; [QBR] விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும். [QBR]
13. திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; [QBR] கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். [QBR]
14. ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; [QBR] அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். [QBR]
15. நற்புத்தி தயவை உண்டாக்கும்; [QBR] துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. [QBR]
16. விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; [QBR] மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். [QBR]
17. துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; [QBR] உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. [QBR]
18. புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; [QBR] கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். [QBR]
19. வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; [QBR] தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு. [QBR]
20. ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; [QBR] மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். [QBR]
21. பாவிகளைத் தீவினை தொடரும்; [QBR] நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். [QBR]
22. நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; [QBR] பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். [QBR]
23. ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; [QBR] நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. [QBR]
24. பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; [QBR] அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். [QBR]
25. நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; [QBR] துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 13 of Total Chapters 31
நீதிமொழிகள் 13
1. {ஞானியின் நடவடிக்கை} PS ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்;
பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.
2. மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்;
துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.
3. தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்;
தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
4. சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது;
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;
5. நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்;
துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.
6. நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்;
துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
7. ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு;
மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.
8. மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்;
தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.
9. நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்;
துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
10. அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்;
ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
11. வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்;
கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
12. நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்;
விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.
13. திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்;
கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
14. ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று;
அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
15. நற்புத்தி தயவை உண்டாக்கும்;
துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
16. விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்;
மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
17. துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்;
உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.
18. புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்;
கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.
19. வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது;
தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.
20. ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்;
மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.
21. பாவிகளைத் தீவினை தொடரும்;
நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
22. நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்;
பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
23. ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்;
நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
24. பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்;
அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
25. நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்;
துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும். PE
Total 31 Chapters, Current Chapter 13 of Total Chapters 31
×

Alert

×

tamil Letters Keypad References