1. என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல்.
|
3. என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள். எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
|
8. அவர்களருகே நடக்கும் ஜனங்கள், "கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறமாட்டார்கள். ஜனங்கள், "கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்" என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.
|