1. {இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்}{இயேசுவின் மூதாதையர் பட்டியல்BR(லூக் 3:23-38)} PSQOS (-2) தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:QOE QSஆபிரகாமின் மகன் ஈசாக்கு;QEQS ஈசாக்கின் மகன் யாக்கோபு;QEQS யாக்கோபின் புதல்வர்கள்QEQS யூதாவும் அவர் சகோதரர்களும்.QE
|
3. 3. யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்தQEQS புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;QEQS பெரேட்சின் மகன் எட்சரோன்;QEQS எட்சரோனின் மகன் இராம்.*QEQS
|
5. 5. சல்மோனுக்கும் இராகாபுக்கும்QEQS பிறந்த மகன் போவாசு;QEQS போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்தQEQS மகன் ஓபேது;QEQS ஓபேதின் மகன் ஈசாய்.QEQS
|
11. 11. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்* அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.QEQS
|
12. 12. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.QEQS
|
13. 13. செருபாபேலின் மகன் அபியூது;QEQS அபியூதின் மகன் எலியாக்கிம்;QEQS எலியாக்கிமின் மகன் அசோர்.QEQS
|
16. 16. யாக்கோபின் மகன்QEQS மரியாவின் கணவர் யோசேப்பு.QEQS மரியாவிடம் பிறந்தவரேQEQS கிறிஸ்து* என்னும் இயேசு.QEQS
|
17. 17. ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.QE
|
18. {இயேசுவின் பிறப்புBR(லூக் 2:1-7)} PSஇயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.
|
19. அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
|
20. அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
|
21. அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
|
22. QIS (22-23) “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”QIE என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
|
24. யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
|
25. மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.PE
|