1. 1. என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும்QEQS என் கண்கள் கண்ணீரின்QEQS ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா?QEQS அப்படியானால், என் மகளாம்QEQS மக்களுள் கொலையுண்டோருக்காகQEQS இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!QE
|
2. {யூதாவின் தீய வாழ்வு}PS QS பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்றுQEQS எனக்கு இருக்கக் கூடாதா?QEQS நான் மக்களைப் புறக்கணித்துQEQS அவர்களிடமிருந்து சென்று விடலாமே!QEQS ஏனெனில், அவர்கள் யாவரும்QEQS விபசாரிகள்,QEQS நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.QEQS
|
3. 3. பொய்பேசத் தங்கள் நாவைQEQS வில்லைப்போல்QEQS அவர்கள் வளைக்கின்றனர்;QEQS உண்மைக்காக நாட்டில்QEQS யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை;QEQS அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கேQEQS சென்று கொண்டிருக்கிறார்கள்;QEQS என்னையோ அவர்கள்QEQS அறிந்து கொள்ளவில்லை,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
4. 4. ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப்QEQS பொறுத்தவரைQEQS எச்சரிக்கையாய் இருக்கட்டும்.QEQS எந்த உறவினரையும் நம்பவேண்டாம்.QEQS ஏனெனில், எல்லா உறவினரும்QEQS ஏமாற்றுவர் என்பது உறுதி;QEQS அடுத்திருப்பவர் அனைவரும்QEQS புறணி பேசுகின்றனர்;QEQS
|
5. 5. எல்லாரும் அடுத்திருப்பவரைQEQS ஏமாற்றுகின்றனர்;QEQS யாருமே உண்மை பேசுவதில்லை;QEQS பொய் பேசத் தங்கள் நாவைப்QEQS பழக்கியுள்ளார்கள்;QEQS குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.QEQS
|
6. 6. நீயோ வஞ்சனை செய்வார் நடுவில்QEQS வாழ்கின்றாய்;QEQS தங்கள் வஞ்சனையின் காரணமாகQEQS என்னை அவர்கள்QEQS அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
7. 7. எனவே, படைகளின் ஆண்டவர்QEQS இவ்வாறு கூறுகின்றார்;QEQS நான் அவர்களைப் புடமிடுவேன்;QEQS பரிசோதிப்பேன்;QEQS என் மகளாகிய மக்களுக்கு நான்QEQS வேறு என்னதான் செய்யமுடியும்?QEQS
|
8. 8. அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு;QEQS அது பேசுவது வஞ்சனை;QEQS எல்லாரும் தம் வாயால்QEQS அடுத்திருப்பவர்களோடுQEQS சமாதானமாய்ப் பேசுகின்றனர்;QEQS உள்ளத்திலோ அவர்களுக்குக்QEQS குழி பறிக்கின்றனர்.QEQS
|
9. 9. இவற்றின் பொருட்டுQEQS நான் அவர்களைத்QEQS தண்டியாமல் விடுவேனோ?QEQS இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரைQEQS நான் பழிவாங்காமல் இருப்பேனோ?QEQS என்கிறார் ஆண்டவர்.QE
|
10. {சீயோனில் புலம்பல்}PS QS மலைகளைக் குறித்துQEQS அழுது புலம்புவோம்;QEQS பாழ்வெளி மேய்ச்சல்QEQS நிலத்தின் பொருட்டுQEQS ஒப்பாரி வைப்போம்;QEQS ஏனெனில் அனைத்தும்QEQS தீய்ந்து போயின;QEQS அவை வழியாய்ச் செல்வோர்QEQS யாருமில்லை;QEQS கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை;QEQS வானத்துப் பறவைகள் முதல்QEQS விலங்குகள் வரை அனைத்துமேQEQS ஓடி மறைந்து விட்டன.QEQS
|
11. 11. எருசலேமை அழித்துக்QEQS கற்குவியலாக்குவேன்;QEQS அதனைக் குள்ளநரிகளின்QEQS வளையாக்குவேன்;QEQS யூதா நகர்களை யாரும் வாழாப்QEQS பாழ்வெளியாக்குவேன்.QEPEPS
|
12. இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்?
|
13. ஆண்டவர் கூறுவது; நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை; அதன்படி நடக்கவும் இல்லை.
|
14. மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்; தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள்.
|
15. ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன்.
|
16. அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன்.PEPS QS
|
17. 17. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS இதோ! கேளுங்கள்.QEQS ஒப்பாரி வைக்கும் பெண்களைQEQS வரச்சொல்லுங்கள்;QEQS அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச்QEQS சொல்லியனுப்புங்கள்.QEQS
|
18. 18. அவர்கள் விரைந்து வந்துQEQS நம்மைக் குறித்துப் புலம்பட்டும்;QEQS நம் கண்கள் நீர் பொழியட்டும்;QEQS நம் இமைகள் நீர் சொரியட்டும்.QEQS
|
19. 19. ஏனெனில், சீயோனிலிருந்துQEQS புலம்பல் கேட்கின்றது;QEQS “நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே;QEQS நம் மானமெல்லாம் போயிற்றே;QEQS நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே.QEQS நம் குடியிருப்புகள்QEQS தகர்க்கப்பட்டனவே.”QEQS
|
20. 20. பெண்டிரே!QEQS ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;QEQS உங்கள் செவிகள் அவர்தம்QEQS வாய்மொழியை ஏற்கட்டும்;QEQS உங்கள் புதல்வியருக்குப்QEQS புலம்பக் கற்றுக்கொடுங்கள்.QEQS ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்குQEQS ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.QEQS
|
21. 21. ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய்QEQS வந்துவிட்டது;QEQS நம் அரண்களுக்குள்ளும்QEQS நுழைந்து விட்டது;QEQS தெருக்களில் சிறுவர்களையும்QEQS பொதுவிடங்களில் இளைஞர்களையும்QEQS வீழ்த்திவிட்டது.QEQS
|
22. 22. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்QEQS எனச் சொல்;QEQS மனிதரின் பிணங்கள் சாணம்போல்QEQS வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்;QEQS அறுவடை செய்வோனுக்குப் பின்னால்QEQS விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.QE
|
23. {ஆண்டவரை அறிதலே பெருமை} PSஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.
|
24. பெருமை பாராட்ட விரும்புபவர், “நானே ஆண்டவர்” என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.
|
25. இதோ! நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன்.
|
26. எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்; ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்; இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.PE
|