1. {அம்மோனுக்கு எதிராக}PS QS அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா?QEQS அதற்கு வழிமரபே கிடையாதா?QEQS மில்க்கோம்*QEQS காத்தைக் கைப்பற்றியது ஏன்?QEQS அவன் மக்கள் அதன் நகர்களில்QEQS குடியிருப்பது ஏன்?QEQS
|
2. 2. இதோ, நாள்கள் வருகின்றன,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப்QEQS போர்முரசு ஒலிக்கச் செய்வேன்.QEQS அது பாழடைந்த குவியல் ஆகும்;QEQS அதன் ஊர்கள்* தீக்கிரையாகும்;QEQS தன்னைக் கைப்பற்றியோரைQEQS இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
3. 3. எஸ்போனே, புலம்பியழு;QEQS ஆயி பாழடைந்துவிட்டது.QEQS இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்;QEQS சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்;QEQS ஒப்பாரி வையுங்கள்;QEQS மதில்களுக்கிடையேQEQS அங்குமிங்கும் ஓடுங்கள்;QEQS மில்கோம் நாடுகடத்தப்படுவான்.QEQS அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும்QEQS அவனோடு செல்வார்கள்.QEQS
|
4. 4. பற்றுறுதியற்ற மகளே,QEQS உன் பள்ளத்தாக்குகள் பற்றி,QEQS உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி,QEQS பெருமையடிப்பானேன்?QEQS உன் செல்வங்களில்QEQS நம்பிக்கை வைக்கிறாய்;QEQS ‘எனக்கு எதிராய் எவன் வருவான்?’QEQS எனச் சொல்லிக்கொள்கின்றாய்.QEQS
|
5. 5. உன்னைச் சுற்றியிருப்போர்QEQS அனைவரிடமிருந்தும்QEQS உனக்குத் திகில் வருவிப்பேன்,QEQS என்கிறார் படைகளின்QEQS ஆண்டவராகிய தலைவர்.QEQS நீங்கள் எல்லாரும்QEQS தலை தெறிக்க ஓடுமாறுQEQS விரட்டியடிக்கப்படுவீர்கள்;QEQS தப்பியோடுவோரை ஒன்று சேர்க்கQEQS எவரும் இரார்.QEQS
|
6. 6. பின்னர், அம்மோனியரின்QEQS சொத்து, செல்வங்களைத்QEQS திரும்பக் கொடுப்பேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QE
|
7. {ஏதோமுக்கு எதிராக}PS QS ஏதோமைக் குறித்து,QEQS படைகளின் ஆண்டவர்QEQS கூறுவது இதுவே;QEQS தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா?QEQS மதி நுட்பமுடையோரிடமிருந்துQEQS அறிவுரை ஒழிந்துபோயிற்றா?QEQS அவர்களின் ஞானம்QEQS மறைந்து போயிற்றா?QEQS
|
8. 8. தெதோன் குடிமக்களே,QEQS திரும்புங்கள், தப்பியோடுங்கள்;QEQS பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்;QEQS நான் ஏசாவைத் தண்டிக்கும்QEQS அவனது காலத்தில்QEQS அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.QEQS
|
9. 9. திராட்சைப் பழம் பறிப்போர்QEQS உன்னிடம் வந்தால்,QEQS விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ?QEQS இரவில் திருடர் வருவாராயின்,QEQS தேவைக்குமேல்QEQS திருடமாட்டார் அன்றோ?QEQS
|
10. 10. நானோ ஏசாவைQEQS வெறுமையாக்கிவிட்டேன்;QEQS அவனுடைய பதுங்கிடங்களைQEQS வெளிப்படுத்திவிட்டேன்.QEQS இனி அவனால் மறைந்திருக்க முடியாது.QEQS அவன் வழிமரபினர், சகோதரர்,QEQS அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;QEQS அவன் முற்றிலும் அழிந்து போவான்.QEQS
|
11. 11. அனாதைகளைப்பற்றிக்QEQS கவலை கொள்ளாதே.QEQS நான் அவர்களை வாழவைப்பேன்.QEQS உன் விதவைகள்QEQS என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.QEPEPS
|
12. ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்; நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய்.
|
13. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்; அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.PEPS QS
|
14. 14. நான் ஆண்டவரிடமிருந்துQEQS ஒரு செய்தி கேட்டேன்.QEQS ‘ஒன்றுகூடுங்கள்,QEQS அதனை எதிர்க்க வாருங்கள்,QEQS போருக்குப் புறப்படுங்கள்’QEQS என்று சொல்லுமாறு,QEQS மக்களினத்தார்க்கு ஒரு தூதன்QEQS அனுப்பப்பட்டுள்ளான்.QEQS
|
15. 15. பார்! மக்களினத்தாருள்QEQS உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்;QEQS மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.QEQS
|
16. 16. பாறை இடுக்குகளில் வாழ்பவனே,QEQS குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே,QEQS நீ விளைவித்த அச்சமும்QEQS உன் உள்ளத்தின் இறுமாப்பும்QEQS உன்னை ஏமாற்றிவிட்டன;QEQS நீ கழுகைப் போல் உன் கூட்டைQEQS உயரத்தில் கட்டினாலும்,QEQS நான் உன்னை அங்கிருந்துQEQS கீழே தள்ளிவிடுவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEPEPS
|
17. ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்; அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான்.
|
18. சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்; எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர்.
|
19. யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்; நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்?
|
20. எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
|
22. இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்; போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.
|
23. {தமஸ்குவுக்கு எதிராக}PS QS தமஸ்கு குறித்து:QEQS ஆமாத்தும் அர்ப்பாத்தும்QEQS கலக்கம் அடைந்துள்ளன;QEQS கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன;QEQS அவை அச்சத்தால் நடுங்குகின்றன;QEQS கடலைப்போல் தத்தளிக்கின்றன;QEQS அவற்றுக்கு அமைதியே கிடையாது.QEQS
|
24. 24. தமஸ்கு தளர்ந்துவிட்டது;QEQS தப்பியோடப் பார்க்கின்றது;QEQS அதனைக் கிலி பிடித்துக்கொண்டது;QEQS வேதனை, துயரத்தின் பிடியில்QEQS பேறுகாலப் பெண் தவிப்பதுபோல்QEQS அதுவும் தவிக்கின்றது.QEQS
|
25. 25. புகழ் பெற்ற நகர் —QEQS மகிழ்ச்சி பொங்கும் நகர் —QEQS இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே!QEQS
|
26. 26. அதன் இளைஞர்கள்QEQS தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்.QEQS அதன் படைவீரர்கள் அனைவரும்QEQS அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,QEQS என்கிறார் படைகளின் ஆண்டவர்.QEQS
|
28. {கேதார், ஆட்சோர் அரசுகளுக்கு எதிராக}PS QS பாபிலோனிய மன்னன்QEQS நெபுகத்னேசர் வீழ்த்தியQEQS கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி,QEQS ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS புறப்படுங்கள்,QEQS கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்;QEQS கீழ்த்திசை மக்களைQEQS அழித்தொழியுங்கள்.QEQS
|
29. 29. அவர்களின் கூடாரங்களும்QEQS மந்தைகளும் பிடிபடும்;QEQS கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப்QEQS பொருள்களும் கைப்பற்றப்படும்;QEQS அவர்களின் ஒட்டகங்களைQEQS அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்;QEQS “எப்பக்கமும் ஒரே திகில்” எனQEQS மனிதர் ஓலமிடுவர்.QEQS
|
30. 30. ஆட்சோரின் குடிமக்களே!QEQS தப்பியோடுங்கள்,QEQS தூரமாகச் சென்றுQEQS பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்QEQS உங்களுக்கு எதிராகச்QEQS சதித்திட்டம் தீட்டியுள்ளான்;QEQS உங்களுக்கு எதிராகச்QEQS சூழ்ச்சி செய்துள்ளான்.QEQS
|
31. 31. புறப்படுங்கள்;QEQS கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றிQEQS அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும்QEQS மக்களினத்தார்க்கு எதிராக —QEQS தனித்து வாழும்QEQS மக்களினத்தார்க்கு எதிராகQEQS முன்னேறிச் செல்லுங்கள்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
32. 32. அவர்களுடைய ஒட்டகங்கள்QEQS கொள்ளையடிக்கப்படும்;QEQS அவர்களின் எண்ணற்ற மந்தைகள்QEQS பறிமுதலாகும்;QEQS முன்தலையைQEQS மழித்துக்கொள்ளும் மக்களைக்QEQS காற்றில் பறக்கவிடுவேன்;QEQS எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல்QEQS அழிவைக் கொணர்வேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
33. 33. ஆட்சோர்,QEQS குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்;QEQS என்றும் பாழடைந்து கிடக்கும்;QEQS அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்;QEQS எவரும் அதில் தங்கவும் மாட்டார்.QE
|
34. {ஏலாமுக்கு எதிராக} PSயூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:QS
|
35. 35. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS ஏலாமின் வலிமைக்கு ஆதாரமானQEQS வில்லை முறித்துப்போடுவேன்.QEQS
|
36. 36. வானத்தின் நான்கு திசைகளினின்றுQEQS நால்வகைக் காற்றுகளைQEQS ஏலாம்மீது வரவழைப்பேன்;QEQS இந்த எல்லாக் காற்றுகளினாலும்QEQS அவர்களைச் சிதறடிப்பேன்.QEQS ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர்QEQS சென்றடையாத நாடே இராது.QEQS
|
37. 37. ஏலாமின் எதிரிகள் முன்னும்,QEQS அதன் உயிரைப்QEQS பறிக்கத் தேடுவோர் முன்னும்QEQS நான் அதை நடுங்கச்செய்வேன்;QEQS அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன்.QEQS என் சினம் அவர்கள் மேல்QEQS மூண்டெழும், என்கிறார் ஆண்டவர்.QEQS அவர்களை முற்றிலும்QEQS அழித்துத் தீர்க்கும்வரை,QEQS அவர்களைப் பின்தொடருமாறுQEQS வாளை அனுப்பி வைப்பேன்.QEQS
|
38. 38. ஏலாமில்QEQS என் அரியணையை அமைப்பேன்;QEQS அவர்களின் அரசரையும்QEQS தலைவர்களையும் அழிப்பேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
39. 39. ஆயினும் ,இறுதி நாள்களில் நான்QEQS ஏலாமின் சொத்து, செல்வங்களைத்QEQS திரும்பக் கொணர்வேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEPE
|