1. {மோவாபுக்கு எதிராக} PSமோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: QSநெபோவுக்கு ஐயோ கேடு!QEQS அது பாழடைந்து கிடக்கிறது.QEQS கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக்QEQS கைப்பற்றப்பட்டுள்ளது.QEQS அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு,QEQS தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.QEQS
|
2. 2. போவாபின் புகழ் மங்கிவிட்டது;QEQS எஸ்போனில் அதற்குத்QEQS தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது:QEQS ‘வாருங்கள்; அதனை ஒரு நாடாய்QEQS இல்லாதவாறு சிதைப்போம்’.QEQS மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்;QEQS வாள் உன்னைத் துரத்தி வரும்.QEQS
|
5. 5. லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில்QEQS அவர்கள் அழுதுகொண்டேQEQS போகிறார்கள்;QEQS ஓரொனாயிமுக்குQEQS இறங்கிச் செல்லும் வழியில்QEQS அழிவின் புலம்பல்* கேட்கிறது.QEQS
|
6. 6. தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப்QEQS பாதுகாத்துக்கொள்ளுங்கள்;QEQS பாலை நிலத்துக்QEQS காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.QEQS
|
7. 7. உன் கோட்டைகளையும்*QEQS கருவூலங்களையும் நம்பியிருந்தாய்;QEQS நீயும் கைப்பற்றப்படுவாய்.QEQS கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்;QEQS அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும்QEQS அதனோடு செல்வார்கள்.QEQS
|
8. 8. ‘அழிப்போன்’QEQS ஒவ்வொரு நகருக்கும் வருவான்.QEQS எந்த நகரும் தப்பாது.QEQS ஆண்டவர் சொல்லியிருப்பது போல்QEQS பள்ளத்தாக்குகள் பாழாகும்;QEQS சமவெளிகள் அழிக்கப்படும்.QEQS
|
9. 9. மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;QEQS அது பறந்தோடட்டும்;QEQS அதன் நகர்கள் பாழாக்கப்படும்;QEQS அவை குடியிருப்போர் அற்றுப் போகும்.QEQS
|
10. 10. ஆண்டவர்தம் அலுவலைQEQS அக்கறையின்றிச் செய்பவன்QEQS சபிக்கப்பட்டவன்;QEQS குருதி சிந்தாமல்QEQS தன் வாளை வைத்திருப்பவனும்QEQS சபிக்கப்பட்டவனே.QEQS
|
11. 11. மோவாபு இளமைமுதல்QEQS அமைதியில் வாழ்ந்துவருகிறது;QEQS மண்டியை அடியில் கொண்டQEQS பழந் திராட்சை இரசம் அதுQEQS . அது கலத்தினின்று கலத்திற்குQEQS மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது;QEQS அதன் சுவை குன்றவில்லை;QEQS அதன் நறுமணம் மாறவில்லை.QEPEPS
|
12. எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் ‘கவிழ்ப்போரை’ அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள்.
|
13. இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.PEPS QS
|
15. 15. “மோவாபையும் அதன் நகர்களையும்QEQS அழிப்பவன் வந்துவிட்டான்;QEQS அதன் சிறந்த இளைஞர்கள்QEQS கொலைக் களத்திற்குப்QEQS போய் விட்டார்கள்,” என்கிறார்QEQS படைகளின் ஆண்டவர் என்னும்QEQS பெயருடைய மன்னர்.QEQS
|
17. 17. அதைச் சுற்றியிருப்போரே,QEQS நீங்கள் அனைவரும் அதற்காகத்QEQS துக்கம் கொண்டாடுங்கள்.QEQS அதன் புகழை அறிந்திருப்போரே,QEQS நீங்கள் அனைவரும்QEQS ‘வலிமைமிக்க செங்கோல்QEQS முறிந்தது எங்ஙனம்?QEQS மேன்மைமிக்க கோல்QEQS உடைந்தது எவ்வாறு?’QEQS என்று கேளுங்கள்.QEQS
|
18. 18. மகள் தீபோனின் குடிமகனே,QEQS உன் மேன்மையை விட்டு இறங்கி வா;QEQS வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.BRமோவாபை அழிப்பவன்QEQS உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;QEQS உன் கோட்டைகளைQEQS அவன் தகர்த்து விட்டான்.QEQS
|
19. 19. அரோயேரின் குடிமகனே!QEQS நீ சாலை ஓரமாய் நின்று கவனி;QEQS ஓட்டம்பிடிக்கிறவனையும்QEQS தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,QEQS ‘என்ன நடந்தது?’ என்று கேள்.QEQS
|
20. 20. மோவாபு அழிக்கப்பட்டுச்QEQS சிறுமைக்குள்ளானது;QEQS அழுது புலம்புங்கள்;QEQS கூக்குரலிடுங்கள்;QEQS மோவாபு பாழடைந்துவிட்டது எனQEQS அர்னோனில் அறிவியுங்கள்.QEPEPS
|
26. மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும்.
|
27. இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா?PEPS QS
|
28. 28. மோவாபின் குடிமக்களே,QEQS நகர்களை விட்டு வெளியேறுங்கள்;QEQS பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.QEQS பாறையின் இடுக்குகளில்QEQS கூடுகட்டி வாழும்QEQS புறாவைப் போல் இருங்கள்.QEQS
|
29. 29. மோவாபின் செருக்கைப் பற்றிQEQS நாங்கள் கேள்வியுற்றோம்;QEQS பெரிதே அதன் இறுமாப்பு!QEQS அதன் ஆணவம், செருக்கு,QEQS அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம்QEQS கேள்வியுற்றோம்.QEQS
|
30. 30. அதன் திமிரை நான் அறிவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;QEQS அதன் செயல்கள் யாவும் பொய்.QEQS
|
31. 31. மோவாபை முன்னிட்டுQEQS நான் ஓலமிடுவேன்;QEQS மோவாபு முழுவதையும் குறித்துQEQS அலறியழுவேன்;QEQS கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப்QEQS புலம்புவேன்.QEQS
|
32. 32. சிப்மாவின் திராட்சைக் கொடியே,QEQS யாசேருக்காக அழுவதைவிடQEQS அதிகமாய் உனக்காக அழுவேன்.QEQS உன் கொடிகள்QEQS கடல் வரை படர்ந்துள்ளன;QEQS யாசேர் கடலை எட்டியுள்ளன.QEQS கோடைப் பழங்கள்மீதும்QEQS திராட்சைப் பழங்கள்மீதும்QEQS ‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான்.QEQS
|
33. 33. செழிப்பான மோவாபு நாட்டினின்றுQEQS மகிழ்ச்சியும், அக்களிப்பும்QEQS அகற்றப்பட்டுவிட்டன;QEQS திராட்சை ஆலைகளில்QEQS இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;QEQS மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன்QEQS எவனும் இலலை;QEQS மகிழ்ச்சியின் ஆரவாரம்QEQS அங்கு எழுவதில்லை.QE
|
34. எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது.
|
35. மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர்.
|
36. எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன.PEPS
|
37. அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது.
|
38. மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.PEPS
|
39. இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று.PEPS QS
|
40. 40. ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS ஒருவன் கழுகைப்போல்QEQS பாய்ந்து வருவான்;QEQS மோவாபின்மீதுQEQS தன் இறக்கைகளை விரிப்பான்.QEQS
|
41. 41. நகர்கள் பிடிபடும்;QEQS கோட்டைகள் கைப்பற்றப்படும்.QEQS அந்நாளில் மோவாபியQEQS படைவீரர்களின் இதயம்QEQS பேறுகாலப் பெண்ணின்QEQS இதயத்தைப்போல் துடிக்கும்.QEQS
|
42. 42. மோவாபு அழிக்கப்படும்;QEQS இனி அது ஒரு மக்களினமாய் இராது.QEQS அது ஆண்டவருக்கு எதிராகப்QEQS பெருமை அடித்துக் கொண்டது.QEQS
|
43. 43. மோவாபின் மகனே,QEQS திகிலும் படுகுழியும் கண்ணியுமேQEQS உன்முன் இருக்கின்றன,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
44. 44. திகிலுக்கு அஞ்சி ஓடுபவன்QEQS படுகுழியில் விழுவான்;QEQS படுகுழியினின்று வெளியே வருபவன்QEQS கண்ணியில் மாட்டிக்கொள்வான்.QEQS அவர்களுடைய தண்டனைக் காலத்தில்QEQS இவற்றை மோவாபின்மீதுQEQS வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.QEQS
|
45. 45. தப்பியோடுவோர்QEQS எஸ்போனின் நிழலில்QEQS வலுவிழந்து நிற்கின்றனர்;QEQS எஸ்போனிலிருந்துQEQS நெருப்பு கிளம்பிற்று;QEQS சீகோனிலிருந்துQEQS தீப்பிழம்பு புறப்பட்டது;QEQS மோவாபின் நெற்றியைQEQS அது விழுங்கிற்று;QEQS கலக்காரரின் உச்சந்தலையைQEQS அது பொசுக்கிற்று.QEQS
|
46. 46. மோவாபே, உனக்கு ஐயோ கேடு!QEQS கெமோசின் மக்கள்QEQS அழிந்துபோயினர்;QEQS உன் புதல்வர்QEQS நாடு கடத்தப்பட்டனர்;QEQS உன் புதல்வியரும்QEQS நாடுகடத்தப்பட்டனர்.QEQS
|
47. 47. ஆயினும், இறுதி நாள்களில்QEQS அடிமைத்தனத்தினின்றுQEQS மோவாபை நான்QEQS திரும்பக் கொணர்வேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்புQEQS இத்துடன் முற்றிற்று.QEPE
|