1. PS 1. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.”PEPS QS
|
2. 2. ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS “வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள்QEQS பாலைநிலத்தில்QEQS என் அருளைக் கண்டடைந்தனர்;QEQS இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர்.QEQS
|
3. 3. ஆண்டவர் அவர்களுக்குத்*QEQS தொலையிலிருந்து தோன்றினார்.QEQS உனக்கு நான்QEQS முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்;QEQS எனவே, பேரன்பால்QEQS உன்னை ஈர்த்துள்ளேன்.QEQS
|
4. 4. கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே!QEQS உன்னை நான் மீண்டும்QEQS கட்டி எழுப்புவேன்;QEQS நீயும் கட்டி எழுப்பப்படுவாய்;QEQS மீண்டும் உன் மேளதாளங்களைQEQS நீ எடுத்துக் கொள்வாய்;QEQS மகிழ்ச்சியுற்றோர் போலQEQS நடனம் ஆடிக் கொண்டுQEQS நீ வெளியேறுவாய்;QEQS
|
5. 5. சமாரியாவின் மலைகள்மேல்QEQS திராட்சைத் தோட்டங்களைQEQS நீ மீண்டும் அமைப்பாய்;QEQS தோட்டக்காரர் பயிரிட்டுQEQS விளைச்சலை உண்டு மகிழ்வர்.QEQS
|
6. 6. ஏனெனில், ஒரு நாள் வரும்;QEQS அப்பொழுது எப்ராயிம் மலையில்,QEQS ‘எழுந்திருங்கள்;QEQS நாம் சீயோனுக்குப் போவோம்;QEQS நம் கடவுளாகிய ஆண்டவரிடம்QEQS செல்வோம்’ என்றுQEQS காவலர் அழைப்பு விடுப்பர்.QEQS
|
7. 7. ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்:QEQS யாக்கோபை முன்னிட்டுQEQS மகிழ்ந்து பாடுங்கள்;QEQS மக்களினத் தலைவனைக் குறித்துQEQS ஆர்ப்பரியுங்கள்;QEQS முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்;QEQS ‘ஆண்டவர் இஸ்ரயேலில்QEQS எஞ்சியோராகிய தம் மக்களைQEQS மீட்டருளினார்!’ என்றுQEQS பறைசாற்றுங்கள்.QEQS
|
8. 8. இதோ! வடக்கு நாட்டிலிருந்துQEQS அவர்களை நான் அழைத்து வருவேன்;QEQS மண்ணுலகின் கடை எல்லைகளினின்றுQEQS அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன்.QEQS அவர்களுள் பார்வையற்றோரும்QEQS காலூனமுற்றோரும் கருவுற்றோரும்QEQS பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்;QEQS பெரும் கூட்டமாய் அவர்கள்QEQS இங்குத் திரும்பி வருவர்.QEQS
|
9. 9. அழுகையோடு அவர்கள்QEQS திரும்பி வருவார்கள்;QEQS ஆறுதலளித்து* அவர்களைQEQS நான் அழைத்து வருவேன்;QEQS நீரோடைகள் ஓரமாக அவர்களைQEQS நான் நடத்திச் செல்வேன்;QEQS இடறிவிழாதவாறு சீரான வழியில்QEQS அவர்கள் நடக்கச் செய்வேன்.QEQS ஏனெனில், நான்QEQS இஸ்ரயேலின் தந்தை,QEQS எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.QEQS
|
10. 10. மக்களினத்தாரே,QEQS ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;QEQS தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில்QEQS அதை அறிவியுங்கள்;QEQS ‘இஸ்ரயேலைச் சிதறடித்தவரேQEQS அதைக் கூட்டிச் சேர்ப்பார்;QEQS ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல்QEQS அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள்.QEQS
|
11. 11. ஏனெனில், யாக்கோபைQEQS ஆண்டவர் மீட்டார்;QEQS அவனிலும் வலியவன் கையினின்றுQEQS அவனை விடுவித்தார்.QEQS
|
12. 12. அவர்கள் வந்து சீயோனின் உச்சியில்QEQS பாடி மகிழ்வார்கள்;QEQS தானியம், திராட்சை இரசம்,QEQS எண்ணெய், ஆட்டுக்குட்டிகள்,QEQS கன்றுகாலிகள், ஆகியQEQS ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப்QEQS பூரிப்படைவார்கள்;QEQS அவர்களது வாழ்க்கைQEQS நீர்வளம் மிக்கQEQS தோட்டம் போல் இருக்கும்;QEQS அவர்கள் இனிமேல்,QEQS ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.QEQS
|
13. 13. அப்பொழுது கன்னிப்பெண்கள்QEQS நடனம் ஆடிக் களித்திருப்பர்;QEQS அவ்வாறே இளைஞரும் முதியோரும்QEQS மகிழ்ந்திருப்பர்;QEQS அவர்களுடைய அழுகையை நான்QEQS மகிழ்ச்சியாக மாற்றுவேன்;QEQS அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;QEQS துன்பத்திற்குப் பதிலாகQEQS இன்பத்தை அருள்வேன்.QEQS
|
14. 14. குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்;QEQS என் மக்கள் எனது வள்ளன்மையால்QEQS நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.QEQS
|
15. 15. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;QEQS இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது;QEQS ஒரே புலம்பலும் அழுகையுமாய்QEQS இருக்கின்றது.QEQS இராகேல் தம் குழந்தைகளுக்காகQEQS அழுதுகொண்டிருக்கின்றார்;QEQS ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்;QEQS ஏனெனில், அவருடைய குழந்தைகள்QEQS அவரோடு இல்லை.QEQS
|
16. 16. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;QEQS நீ அழுகையை நிறுத்து;QEQS கண்ணீர் வடிக்காதே;QEQS ஏனெனில் உனது உழைப்புக்குப்QEQS பயன் கிடைக்கும்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS தங்கள் பகைவரின் நாட்டினின்றுQEQS அவர்கள் திரும்பி வருவார்கள்.QEQS
|
17. 17. உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில்QEQS நம்பிக்கை உண்டு,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS உன் பிள்ளைகள்QEQS தம் நாட்டுக்குத் திரும்புவர்.QEQS
|
18. 18. எப்ராயிமின் புலம்பலைQEQS நான் உண்மையாகவே கேட்டேன்;QEQS “பணியாத இளம் காளையைQEQS அடித்துத் திருத்துவதுபோலQEQS நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்;QEQS நீர் என்னைத் திரும்பQEQS அழைத்துச் செல்லும்;QEQS நானும் திரும்பி வரவேன்;QEQS ஏனெனில், என் கடவுளாகியQEQS ஆண்டவர் நீரே.QEQS
|
19. 19. உம்மை விட்டு விலகிச் சென்றபின்QEQS நான் மனம் வருந்தினேன்;QEQS பயிற்றுவிக்கப்பட்டபின்QEQS நான் மார்பில் அறைந்து கொண்டேன்;QEQS என் இளமையின் அவமானம்QEQS இன்னும் என்னிடம் காணப்பட்டது.QEQS நான் வெட்கித் தலை குனிந்தேன்.”QEQS
|
20. 20. “எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா?QEQS நீ என் அன்புக் குழந்தை அல்லவா?QEQS உனக்கு எதிராக நான்QEQS அடிக்கடி பேசியபோதிலும்,QEQS உன்னை நான் இன்னும்QEQS நினைவில் கொண்டிருக்கிறேன்;QEQS உனக்காக என் இதயம்QEQS ஏங்கித் தவிக்கின்றது;QEQS திண்ணமாய் உனக்கு நான்QEQS இரக்கம் காட்டுவேன்”QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
21. 21. உனக்கெனச் சாலைQEQS அடையாளங்களை அமைத்துக்கொள்;QEQS உனக்கெனக் “கைகாட்டிகளைQEQS நாட்டிக்கொள்;QEQS நீ நடந்து சென்ற வழியாகியQEQS நெடுஞ்சாலையை நினைவில் கொள்.QEQS கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே,QEQS திரும்பி வா;QEQS இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.QEQS
|
22. 22. நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே!QEQS இன்னும் எத்துணைக் காலம்QEQS நீ அலைந்து திரிவாய்?QEQS ஆண்டவராகிய நான்QEQS விந்தையான ஒன்றைQEQS உலகில் படைத்துள்ளேன்;QEQS ஒரு பெண் தன் கணவனைப்QEQS பாதுகாக்கின்றாள்.”QEQS
|
23. 23. இஸ்ரயேலின் கடவுளாகியQEQS படைகளின் ஆண்டவர்QEQS கூறுவது இதுவே;QEQS அடிமைத்தனத்தினின்று அவர்களைQEQS நான் திரும்பக் கொணரும் பொழுது,QEQS ‘நீதியின் இருப்பிடமே,QEQS தூய்மை மிகு மலையே!QEQS ஆண்டவர் உனக்குQEQS ஆசி வழங்குவாராக!’QEQS என்னும் வாழ்த்துரைQEQS யூதா நாட்டிலும்QEQS அதன் நகர்களிலும்QEQS மீண்டும் எதிரொலிக்கும்.QEQS
|
24. 24. யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும்QEQS மக்கள் குடியிருப்பர்;QEQS விவசாயிகளும், ஆடு மேய்க்கும்QEQS இடையர்களும் சேர்ந்து வாழ்வர்.QEQS
|
25. 25. ஏனெனில், சோர்ந்த உள்ளங்களுக்குQEQS நான் புத்துயிர் அளிப்பேன்;QEQS வாடிய நெஞ்சங்களுக்குQEQS நான் நிறைவளிப்பேன்.QEQS
|
26. 26. அப்பொழுது நான்QEQS விழித்தெழுந்து பார்த்தேன்;QEQS என் தூக்கம்QEQS எனக்கு இன்பமாய் இருந்தது.QEPEPS
|
27. இதோ நாள்கள் வருகின்றன. அப்பொழுது இஸ்ரயேல் வீட்டையும் யூதா வீட்டையும் மனிதர்கள், விலங்குகளின் புதுப்பிறப்புகளால் நிரப்புவேன், என்கிறார் ஆண்டவர்.
|
28. பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், தீங்கிழைக்கவும் அவர்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி விழிப்பாய் இருந்தேனோ, அப்படியே கட்டவும் நடவும் விழிப்பாய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர்.PEPS QS
|
29. 29. அக்காலத்தில் அவர்கள்,QEQS ‘தந்தையர் புளித்த திராட்சைப்QEQS பழங்களைத் தின்ன,QEQS பிள்ளைகளின் பல் கூசிற்றாம்’QEQS என்று சொல்ல மாட்டார்கள்.QEQS
|
30. 30. ஆனால், எல்லாரும் அவரவர் தம்QEQS தீச்செயலின் பொருட்டே சாவர்.QEQS புளித்த திராட்சைப் பழம்QEQS தின்பவனுக்குத்தான் பல் கூசும்.QEPEPS
|
31. இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.
|
32. அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.PEPS
|
33. அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
|
34. இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூறமாட்டேன்.QS
|
35. 35. ஆண்டவர் பகலில் ஒளி வீசக்QEQS கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்;QEQS இரவில் ஒளி கொடுக்கQEQS நிலாவையும் விண்மீன்களையும்QEQS நியமித்துள்ளார்;QEQS அலைகள் முழங்குமாறுQEQS கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்;QEQS ‘படைகளின் ஆண்டவர்’ என்பதுQEQS அவரது பெயராம்.QEQS அவர் கூறுவது இதுவே;QEQS
|
36. 36. மேற்கண்ட நியமங்கள்QEQS என் திருமுன்னின்றுQEQS மறைந்துவிடுமாயின்,QEQS இஸ்ரயேலின் வழிமரபினர்QEQS என் முன்னிலையில்QEQS ஒரு தனி இனமாய்QEQS என்றென்றும் இல்லாமல்QEQS போய்விடுவர், என்கிறார் ஆண்டவர்.QEQS
|
37. 37. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:QEQS மேலே வான்வெளிQEQS அளக்கப்படக் கூடுமாயின்,QEQS கீழே பூவுலகின் அடித்தளங்களைக்QEQS கண்டுபிடிக்க இயலுமாயின்,QEQS இஸ்ரயேலின் வழிமரபினரின்QEQS அனைத்துச் செயல்களையும் முன்னிட்டுQEQS அவர்கள் அனைவரையும்QEQS நான் தள்ளிவிடுவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEPEPS
|
38. இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர் அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர்.
|
40. பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது; அழித்தொழிக்கப்படாது.PE
|