1. {விடுதலைபற்றிய வாக்குறுதியும் புதிய உடன்படிக்கையும்} PSஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:
|
2. “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.
|
3. ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.”PEPS
|
5. 5. ஆண்டவர் கூறுகின்றார்;QEQS திடுக்கிடச் செய்யும் ஒலியைQEQS நான் கேட்கின்றேன்;QEQS அது அச்சத்தின் ஒலி;QEQS சமாதானத்தின் ஒலி அன்று.QEQS
|
6. 6. ‘ஆண்மகன் எவனாவதுQEQS பிள்ளை பெற்றதுண்டா?’ என்றுQEQS கேட்டுப் பாருங்கள்.QEQS அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும்QEQS பேறுகாலப் பெண்ணைப்போலத்QEQS தன் இடுப்பில் கையைQEQS வைத்துக் கொண்டிருப்பதைQEQS நான் ஏன் காண்கிறேன்?QEQS எல்லா முகங்களும் மாறிவிட்டன;QEQS அவை வெளிறிப்போய்விட்டன!QEQS
|
7. 7. அந்தோ! அந்த நாள் பெரிய நாள்;QEQS மற்றெந்த நாளும்QEQS அதைப் போன்றில்லை.QEQS யாக்கோபுக்கு அதுQEQS வேதனையின் காலம்;QEQS ஆனால் அதனின்றுQEQS அவன் விடுவிக்கப்பெறுவான்.QE
|
8. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்; அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.
|
9. அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!QS
|
10. 10. என் ஊழியன் யாக்கோபே,QEQS அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS தொலை நாட்டினின்றுQEQS உன்னை நான் மீட்பேன்;QEQS அடிமைத்தன நாட்டினின்றுQEQS உன் வழிமரபினரை விடுவிப்பேன்.QEQS யாக்கோபு திரும்பிவந்துQEQS அமைதியில் இளைப்பாறுவான்;QEQS அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.QEQS
|
11. 11. நான் உன்னோடு இருக்கின்றேன்;QEQS உன்னை மீட்பதற்காக உள்ளேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS எந்த மக்களினத்தார் இடையேQEQS நான் உன்னைச் சிதறடித்தேனோQEQS அவர்கள் அனைவரையும்QEQS முற்றிலும் அழித்தொழிப்பேன்;QEQS உன்னையோ முற்றிலும்QEQS அழிக்கமாட்டேன்;QEQS உன்னை நீதியான முறையில்QEQS தண்டிப்பேன்;QEQS உன்னைத் தண்டிக்காமல்QEQS விட்டுவிடமாட்டேன்;QEQS உன்னை எவ்வகையிலேனும்QEQS தண்டியாதுவிடேன்.QEQS
|
12. 12. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;QEQS உனது காயத்தைக்QEQS குணப்படுத்த முடியாது;QEQS உனது புண் புரையோடிப்போனது.QEQS
|
13. 13. உனக்காக வாதிட எவனும் இல்லை;QEQS உனது காயத்தை ஆற்றQEQS மருந்தே இல்லை;QEQS உன்னைக் குணப்படுத்தவே முடியாது.QEQS
|
14. 14. உன் காதலர் அனைவரும்QEQS உன்னை மறந்துவிட்டனர்;QEQS உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;QEQS மாற்றான் தாக்குவது போலQEQS நான் உன்னைத் தாக்கினேன்;QEQS கொடியோன் தண்டிப்பதுபோலQEQS நான் உன்னைத் தண்டித்தேன்;QEQS ஏனெனில் உனது குற்றம் பெரிது;QEQS உன் பாவங்களோ எண்ணற்றவை.QEQS
|
15. 15. நீ நொறுக்கப்பட்டதை எண்ணிQEQS ஏன் அழுகின்றாய்?QEQS உனது வேதனையைத் தணிக்கமுடியாது;QEQS ஏனெனில் உனது குற்றமோ பெரிது;QEQS உன் பாவங்களோ எண்ணற்றவை;QEQS எனவே இவற்றை எல்லாம்QEQS நான் உனக்குச் செய்தேன்.QEQS
|
16. 16. ஆயினும், உன்னை விழுங்குவோர்QEQS எல்லாரும் விழுங்கப்படுவர்;QEQS உன் பகைவர் எல்லாரும்QEQS ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்;QEQS உன்னைக் கொள்ளையடிப்போர்QEQS அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்;QEQS உன்னைச் சூறையாடுவோர்QEQS அனைவரும், நான் கையளிக்க,QEQS சூறையாடப்படுவர்.QEQS
|
17. 17. நான் உனக்கு நலம் அளிப்பேன்;QEQS உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்றுQEQS உன்னை அழைத்தார்கள்;QEQS ‘இந்தச் சீயோனைப் பற்றிக்QEQS கவலைப்படுவார் யாருமிலர்’,QEQS என்றார்கள்.QEQS
|
18. 18. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;QEQS அடிமைத் தனத்தினின்றுQEQS நான் யாக்கோபின் கூடாரங்களைQEQS திரும்பக் கொணர்வேன்;QEQS அவனுடைய உறைவிடங்கள்மீதுQEQS நான் இரக்கம் காட்டுவேன்;QEQS அவற்றின் இடிபாடுகள்மேலேயேQEQS நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்;QEQS அரண்மனையும் அதற்குரியQEQS இடத்திலேயே அமைக்கப்படும்.QEQS
|
19. 19. அவர்களிடமிருந்துQEQS நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;QEQS மகிழ்ச்சியுறுவோரின்QEQS ஆரவாரம் கேட்கும்.QEQS அவர்களை நான்QEQS பல்கிப் பெருகச் செய்வேன்;QEQS அவர்கள் எண்ணிக்கையில்QEQS குறைய மாட்டார்கள்.QEQS நான் அவர்களைப்QEQS பெருமைப் படுத்துவேன்;QEQS இனி அவர்கள்QEQS சிறுமையுற மாட்டார்கள்.QEQS
|
20. 20. அவர்களுடைய பிள்ளைகள்QEQS முன்புபோல் இருப்பர்;QEQS அவர்களது கூட்டமைப்புQEQS என் திருமுன் நிலை நாட்டப்படும்;QEQS அவர்களை ஒடுக்குவோர்QEQS அனைவரையும் தண்டிப்பேன்.QEQS
|
21. 21. அவர்களின் தலைவன்QEQS அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;QEQS அவர்களை ஆள்பவன்QEQS அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்;QEQS அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்;QEQS அவனும் என்னை அணுகிவருவான்;QEQS ஏனெனில், என்னை அணுகிவரQEQS வேறு யாருக்குத் துணிவு உண்டு?,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
23. 23. இதோ ஆண்டவரின் புயல்!QEQS அவரது சினம்QEQS சூறாவளிபோல் சுழன்றெழும்.QEQS அது தீயோரின் தலையைத் தாக்கிச்QEQS சுழன்றடிக்கும்.QEQS
|
24. 24. ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ளQEQS திட்டங்கள் அனைத்தையும்QEQS செயல்படுத்தி நிறைவேற்றாமல்QEQS அவரது வெஞ்சினம் திரும்பிவராது;QEQS வரவிருக்கும் நாள்களில்QEQS அதை நீங்கள் உணர்வீர்கள்.QEPE
|