1. {யூதாவின் அரச குடும்பத்திற்கு எதிராக} PSஆண்டவர் கூறுவது இதுவே: “யூதா அரசன் மாளிகைக்குச் செல். அங்கு இந்தச் செய்தியைச் சொல்.
|
2. ‘தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் யூதா அரசனே, நீயும் உன் அலுவலரும் இந்த வாயில்கள் வழியாகச் செல்லும் உன் மக்களும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்’ என்று சொல்.
|
3. ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்; பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்; அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்; அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்; மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள்.
|
4. நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்; அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள்.
|
5. ஆனால் நீங்கள் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால் இந்த அரண்மனை பாழ்பட்டுப்போகும் என என்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
|
6. யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: ‘நீ எனக்குக் கிலயாதைப் போலவும், லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்; ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும், குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன்.
|
7. உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்; அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.’
|
8. இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார், ‘இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர்.
|
9. ‘அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது’ என்பர்.”
|
10. {யோவகாசுக்கு எதிராக}PS QS இறந்தவனைக் குறித்துQEQS அழ வேண்டாம்;QEQS அவனுக்காகப் புலம்ப வேண்டாம்;QEQS சென்றுவிட்டவனுக்காகக்QEQS கதறி அழுங்கள்;QEQS ஏனெனில் அவன் இனிQEQS திரும்பிவரப் போவதில்லை;QEQS தான் பிறந்த நாட்டைப்QEQS பார்க்கப் போவதில்லை.QEPEPS
|
11. யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான். அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்; இனி இங்குத் திரும்பி வரமாட்டான்.
|
13. {யோயாக்கிமுக்கு எதிராக}PS QS நீதியின்றித் தன் மாளிகையையும்,QEQS நேர்மையின்றித்QEQS தன் மாடியறைகளையும்QEQS கட்டுகின்றவனுக்கு ஐயோ கேடு!QEQS அடுத்திருப்பாரை ஊதியமின்றிQEQS உழைக்கச் செய்கிறான்.QEQS அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.QEQS
|
14. 14. “நான் பெரியதொரு மாளிகையையும்QEQS காற்றோட்டமான மாடியறைகளையும்QEQS கட்டிக்கொள்வேன்” என்கிறான்.QEQS அதற்குப் பலகணிகளைQEQS அமைத்துக் கொள்கின்றான்.QEQS கேதுரு பலகைகளால்QEQS அதனை அணி செய்துQEQS அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான்.QEQS
|
15. 15. கேதுரு மரங்களின் சிறப்பில்தான்QEQS உன் அரச பெருமைQEQS அடங்கியிருக்கின்றதா?QEQS உன் தந்தைQEQS உண்டு குடித்து மகிழ்ந்தாலும்,QEQS நீதி நேர்மையுடன் நடந்தானே!QEQS அவனைப் பொறுத்தவரையில்QEQS எல்லாம் நலமாய் இருந்ததே!QEQS
|
16. 16. ஏழை எளியோரின் வழக்கில்QEQS அவன் நீதி வழங்கினான்.QEQS எல்லாம் நலமாய் இருந்தது.QEQS என்னை அறிதல் என்பதுQEQS இதுதானே! என்கிறார் ஆண்டவர்.QEQS
|
17. 17. நீயோ நேர்மையின்றிQEQS வருவாய் சேர்ப்பிலும்QEQS மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும்QEQS ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான்QEQS கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய்.QEQS
|
18. 18. ஆகவே யூதாவின் அரசனும்QEQS யோசியாவின் மகனுமாகியQEQS யோயாக்கிமைக் குறித்துQEQS ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS ‘ஐயோ என் சகோதரனே!QEQS ஐயோ சகோதரியே!’QEQS என்று அவனுக்காக யாரும்QEQS ஒப்பாரி வைக்கமாட்டார்கள்.QEQS ‘ஐயோ என் தலைவரே!QEQS மாண்பு மிக்கவரே!’QEQS என்று அழமாட்டார்கள்.QEQS
|
19. 19. ஒரு கழுதைக்குரிய அடக்கமேQEQS அவனுக்குக் கிடைக்கும்;QEQS அவனை இழுத்துQEQS எருசலேமின் வாயில்களுக்குQEQS வெளியே எறிவர்.QE
|
20. {எருசலேம் மக்களுக்கு எதிராக}PS QS லெபனோன்மேல் ஏறிக் கதறியழு!QEQS பாசானில் அழுகைக்குரல் எழுப்பு!QEQS அபாரிமில் ஓலமிடு!QEQS ஏனெனில், உன் அன்பர்கள்QEQS அனைவரும் நொறுக்கப்பட்டார்கள்.QEQS
|
21. 21. நீ நலமாய் இருந்த காலத்தில்QEQS உன்னோடு பேசினேன்;QEQS நீயோ ‘நான்QEQS செவிசாய்க்க மாட்டேன்’ என்றாய்;QEQS உன் இளமையிலிருந்துQEQS இதுவே உன் வழிமுறை;QEQS எனது குரலுக்கு நீQEQS செவிகொடுக்கவே இல்லை.QEQS
|
22. 22. உன் மேய்ப்பர்களைக்QEQS காற்றே மேய்க்கும்;QEQS உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்;QEQS அப்போது நீ வெட்கமுறுவாய்.QEQS உன் தீச்செயல்களைக் குறித்துQEQS மானக்கேடு அடைவாய்.QEQS
|
23. 23. லெபனோனில் குடிகொண்டுள்ள நீ,QEQS கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ,QEQS பேறுகால வேதனை போன்றQEQS துன்பம் வரும்போது,QEQS எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்?QE
|
24. {யோயாக்கின் அரசனுக்கு எதிராக} PSஆண்டவர் கூறுவது: என்மேல் ஆணை! யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான கோனியாவே, நீ என் வலக்கை முத்திரை மோதிரம் போல் இருந்தாலும், நான் உன்னைக் கழற்றி எறிந்து விடுவேன்.
|
25. உன் உயிரைப் பறிக்கத் தேடுவோரின் கையில், நீ அஞ்சுகின்றவர்களின் கையில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில், கல்தேயரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.
|
26. உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும் இன்னொரு நாட்டுக்குத் தூக்கியெறிவேன். நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள்.
|
27. எந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்.QS
|
28. 28. கோனியா என்னும் இம்மனிதன்QEQS அவமதிப்புக்குள்ளானQEQS உடைந்த ஒரு பானையோ?QEQS யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ?QEQS அவனும் அவன் வழி மரபினரும்QEQS ஏன் தூக்கி எறியப்பட்டார்கள்?QEQS முன்பின் தெரியாத நாட்டுக்குQEQS ஏன் துரத்தப்பட்டார்கள்?QEQS
|
30. 30. ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS “இந்த ஆள் மகப் பேறற்றவன்;QEQS தன் வாழ்நாளில்QEQS வெற்றி காணாதவன்” என எழுது.QEQS ஏனெனில் அவன் வழி மரபினர்QEQS யாரும் வெற்றி அடையமாட்டார்கள்;QEQS யாரும் தாவீதின்QEQS அரியணையில் வீற்றிருந்துQEQS யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.QEPE
|