2. 2. “நீ சென்று எருசலேம் நகரினர்QEQS அனைவரும் கேட்கும் முறையில்QEQS இவ்வாறு பறைசாற்று.QEQS ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS உன் இளமையின் அன்பையும்QEQS மணமகளுக்குரிய காதலையும்QEQS விதைக்கப்படாத பாலைநிலத்தில்QEQS நீ என்னை எவ்வாறுQEQS பின்பற்றினாய் என்பதையும்QEQS நான் நினைவுகூர்கிறேன்.QEQS
|
3. 3. இஸ்ரயேல் ஆண்டவருக்குQEQS அர்ப்பணிக்கப்பட்டது;QEQS அவரது அறுவடையின்QEQS முதற்கனியாய் இருந்தது;QEQS அதனை உண்டவர் அனைவரும்QEQS குற்றவாளிகள் ஆயினர்;QEQS அவர்கள்மேல்QEQS தீமையே வந்து சேர்ந்தது,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
4. 4. யாக்கோபின் வீட்டாரே,QEQS இஸ்ரயேல் வீட்டின்QEQS அனைத்துக் குடும்பத்தாரே,QEQS ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.QEQS
|
5. 5. ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS என்னை விட்டகன்றுQEQS வீணானவற்றைப் பின்பற்றிQEQS வீணாகும் அளவுக்குQEQS உங்கள் தந்தையர் என்னிடம்QEQS என்ன தவறு கண்டனர்?QEQS
|
6. 6. எகிப்து நாட்டிலிருந்துQEQS நம்மை அழைத்து வந்தவரும்QEQS பாழ்நிலமும்QEQS படுகுழிகள் நிறைந்த நிலமும்QEQS வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும்QEQS யாருமே கடந்து செல்லாததும்,QEQS யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில்QEQS நம்மை நடத்தி வந்தவருமானQEQS ஆண்டவர் எங்கே? என்றுQEQS அவர்கள் கேட்கவில்லையே!QEQS
|
7. 7. செழிப்பான நாட்டுக்குQEQS அதன் கனிகளையும்QEQS நலன்களையும் நுகருமாறுQEQS நான் உங்களை அழைத்து வந்தேன்.QEQS நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்துQEQS அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்;QEQS எனது உரிமைச் சொத்தை நீங்கள்QEQS அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.QEQS
|
8. 8. குருக்கள், “ஆண்டவர் எங்கே?”QEQS என்று கேட்கவில்லை;QEQS திருச்சட்டத்தைப் போதிப்போர்QEQS என்னை அறியவில்லை;QEQS ஆட்சியாளர்* எனக்கு எதிராகக்QEQS கலகம் செய்தனர்;QEQS இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப்QEQS பயனற்றவற்றைப் பின்பற்றினர்.QEQS
|
9. 9. ஆதலால் இன்னும் உங்களோடுQEQS வழக்காடுவேன்” என்கிறார் ஆண்டவர்.QEQS உங்கள் மக்களின் மக்களோடும்QEQS வழக்காடுவேன்.QEQS
|
10. 10. சைப்ரசு நாட்டின்QEQS கடற்கரைப் பகுதிகளுக்குக்QEQS கடந்து சென்றுபாருங்கள்;QEQS கேதாருக்கு ஆளனுப்பிQEQS முழுத் தெளிவு பெறுங்கள்;QEQS இது போன்ற செயல் உண்டோQEQS என்று பாருங்கள்.QEQS
|
11. 11. தங்கள் தெய்வங்கள்QEQS தெங்வங்களே அல்ல எனினும்,QEQS அவற்றினை மாற்றிக்கொண்டQEQS மக்களினம் உண்டா?QEQS என் மக்களோ, என் மாட்சியைப்QEQS பயனற்ற ஒன்றிற்காகQEQS மாற்றிக் கொண்டனர்.QEQS
|
12. 12. வானங்களே இதைக் கண்டுQEQS திடுக்கிடுங்கள்;QEQS அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
13. 13. ஏனெனில், என் மக்கள்QEQS இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்;QEQS பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகியQEQS என்னைப் புறக்கணித்தார்கள்;QEQS தண்ணீர் தேங்காத,QEQS உடைந்த குட்டைகளைத்QEQS தங்களுக்கென்றுQEQS குடைந்து கொண்டார்கள்.QEQS
|
14. 14. இஸ்ரயேல் ஓர் அடிமையா?QEQS வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா?QEQS அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?QEQS
|
15. 15. அவனுக்கு எதிராகQEQS இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து,QEQS பெருமுழக்கம் செய்துQEQS அவனது நாட்டைப் பாழடையச் செய்தன;QEQS அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன;QEQS அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.QEQS
|
17. 17. உன் கடவுளாகிய ஆண்டவர்QEQS உன்னை வழிநடத்திச் செல்லும்போதேQEQS அவரை நீ புறக்கணித்ததால் அன்றோQEQS இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?QEQS
|
18. 18. நைல் நதி நீரைக் குடிக்கQEQS இப்போது நீ எகிப்துக்குப் போவதால்QEQS உனக்கு வரும் பயன் என்ன?QEQS யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்கQEQS அசீரியாவுக்குப் போவதால்QEQS உனக்கு வரும் பயன் என்ன?QEQS
|
19. 19. உன் தீச்செயலேQEQS உன்னைத் தண்டிக்கும்;QEQS உன் பற்றுறுதியின்மையேQEQS உன்னைக் கண்டிக்கும்;QEQS உன் கடவுளாகிய ஆண்டவராம்QEQS என்னைப் புறக்கணித்ததுQEQS தீயது எனவும் கசப்பானது எனவும்QEQS கண்டுணர்ந்து கொள்.QEQS என்னைப் பற்றிய அச்சமேQEQS உன்னிடம் இல்லை, என்கிறார்QEQS என் தலைவராகியQEQS படைகளின் ஆண்டவர்.QEQS
|
20. 20. நெடுங்காலத்துக்கு முன்பேQEQS உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்;QEQS உன் தளைகளை அறுத்துவிட்டாய்;QEQS “நான் ஊழியம் செய்யேன்”QEQS என்று சொன்னாய்.QEQS உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும்,QEQS பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும்QEQS விலைமாதாகக் கிடந்தாயே!QEQS
|
21. 21. முற்றிலும் நல்ல கிளையினின்றுQEQS உயர் இனத் திராட்சைச் செடியாய்QEQS உன்னை நட்டு வைத்தேன்;QEQS நீ கெட்டுப்போய்த் தரங்கெட்டQEQS காட்டுத் திராட்சைச் செடியாய்QEQS மாறியது எப்படி?QEQS
|
22. 22. நீ உன்னை உவர் மண்ணினால்QEQS கழுவினாலும்,QEQS எவ்வளவு சவர்க்காரத்தைப்QEQS பயன்படுத்தினாலும்,QEQS உன் குற்றத்தின் கறைQEQS என் கண்முன்னே இருக்கிறது,QEQS என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.QEQS
|
23. 23. “நான் தீட்டுப்படவில்லை;QEQS பாகால்களுக்குப்பின் திரியவில்லை” எனQEQS எப்படி நீ கூற முடியும்?QEQS பள்ளத்தாக்கில் நீ சென்றQEQS பாதையைப் பார்;QEQS நீ செய்தது என்ன என்றுQEQS அறிந்துகொள்;QEQS இங்கும் அங்கும் விரைந்தோடும்QEQS பெண் ஒட்டகம் நீ.QEQS
|
24. 24. பாலைநிலத்தில் பழகியதும்,QEQS காம வேட்கையில்QEQS மோப்பம் பிடிப்பதுமானQEQS காட்டுக் கழுதை நீ!QEQS அதன் காம வெறியைQEQS யாரால் கட்டுப்படுத்த முடியும்?QEQS அதனை வருந்தித் தேடத்QEQS தேவையில்லை;QEQS புணர்ச்சிக் காலத்தில்QEQS அதனை எளிதில் காணலாம்.QEQS
|
25. 25. “கால் தேய ஓடாதே;QEQS தொண்டை வறண்டுபோக விடாதே”QEQS என்றால்,QEQS நீயோ, “பயனில்லை.QEQS நான் வேற்றுத் தெய்வங்கள்மேல்QEQS மோகம் கொண்டேன்;QEQS அவர்கள் பின்னே திரிவேன்” என்றாய்.QEQS
|
26. 26. திருடன் பிடிபடும்போதுQEQS மானக்கேடு அடைவது போல,QEQS இஸ்ரயேல் வீட்டாரும்QEQS அவர்களின் அரசர்களும்QEQS தலைவர்களும் குருக்களும்QEQS இறைவாக்கினர்களும்QEQS மானக்கேடு அடைவார்கள்.QEQS
|
27. 27. ஒரு மரத்தை நோக்கி,QEQS “நீயே என் தந்தை” என்பர்;QEQS ஒரு கல்லை நோக்கி, “நீயே என்னைப்QEQS பெற்றெடுத்தவள்” என்பர்.QEQS எனக்கு முகத்தையல்ல,QEQS முதுகையே காட்டுகின்றனர்;QEQS ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில்QEQS , “எழுந்தருளி எங்களை விடுவியும்” என்பர்.QEQS
|
28. 28. உனக்கென நீ செய்துகொண்டQEQS தெய்வங்கள் எங்கே?QEQS உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில்,QEQS முடிந்தால் அவை எழுந்துQEQS உன்னை விடுவிக்கட்டுமே!QEQS யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ,QEQS அத்தனை தெய்வங்கள்QEQS உன்னிடம் இருக்கின்றனவே!QEQS
|
29. 29. என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்?QEQS நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க்QEQS கலகம் செய்தவர்களே,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
30. 30. நான் உங்கள் மக்களைQEQS அடித்து நொறுக்கியது வீண்;QEQS அவர்கள் திருந்தவில்லை;QEQS சிங்கம் அழித்தொழிப்பதுபோலQEQS உங்கள் வாளே உங்கள்QEQS இறைவாக்கினரை வீழ்த்தியது.QEQS
|
31. 31. இத்தலைமுறையினரே!QEQS ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள்.QEQS நான் இஸ்ரயேலுக்குப்QEQS பாலைநிலமாய் இருந்தேனா?QEQS அல்லது இருள்சூழ் நிலமாய்QEQS இருந்தேனா?QEQS “நாங்கள் விருப்பம் போல்QEQS சுற்றித் திரிவோம்;QEQS இனி உம்மிடம் வரமாட்டோம்” என்றுQEQS என் மக்கள் ஏன் கூறினார்கள்?QEQS
|
32. 32. ஒரு கன்னிப் பெண்QEQS தன் நகைகளை மறப்பாளோ?QEQS மணப்பெண் தன் திருமண உடையைQEQS மறப்பதுண்டோ?QEQS என் மக்களோ என்னைQEQS எண்ணிறந்த நாள்களாய்QEQS மறந்து விட்டார்கள்.QEQS
|
33. 33. காதலரை அடையும் வழிகளைச்QEQS சிறப்பாய் வகுத்துள்ளாய்;QEQS ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூடQEQS உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.QEQS
|
34. 34. மாசற்ற வறியவரின் இரத்தக்கறைQEQS உன் மேலாடை விளிம்புகளில்QEQS காணப்படுகின்றது;QEQS அவர்கள் கன்னமிட்டுக் திருடியதைQEQS நீ கண்டாயா?QEQS
|
35. 35. இவை அனைத்தையும்QEQS நீ செய்திருந்தும்QEQS நீயோ, “நான் மாசற்றவள்;QEQS அவர் சினம் என்னைவிட்டுQEQS அகன்று விட்டது உறுதி” என்கிறாய்.QEQS “பாவம் செய்யவில்லை” என்றுQEQS நீ கூறியதால்,QEQS நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.QEQS
|
36. 36. ஏன் இவ்வளவு எளிதாகQEQS உன் வழிகளைQEQS மாற்றிக் கொள்கின்றாய்?QEQS அசீரியாவால்QEQS நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல்QEQS எகிப்தினாலும்QEQS மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!QEQS
|
37. 37. உன் தலைமேல் கைகளைQEQS வைத்துக் கொண்டுதான்QEQS அங்கிருந்து திரும்பி வருவாய்;QEQS ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களைQEQS ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்;QEQS அவர்களால் உனக்குப்QEQS பயன் ஏதும் இல்லை.”QEPE
|