1. {யூதாவின் அழிவு} PSஆண்டவர் என்னிடம் கூறியது: மோசேயும் சாமுவேலும் என்முன் வந்து நின்றாலும் என் உள்ளம் இந்த மக்கள்பால் திரும்பாது. என் முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டிவிடு. அவர்கள் அகன்று போகட்டும்.
|
2. ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: QS“ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS சாவுக்குரியோர் சாவர்QEQS வாளுக்குரியோர் வாளால் மாள்வர்;QEQS பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்;QEQS நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்.”QEPEPS
|
3. ஆண்டவர் கூறுவது: நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்; கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன்.
|
4. அவர்களைக் கண்டு உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும். எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம்.QS
|
5. 5. எருசலேமே! யாராவதுQEQS உனக்கு இரக்கம் காட்டுவார்களா?QEQS உன் நிலைபற்றி வருந்துவார்களா?QEQS திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா?QEQS
|
6. 6. ஆண்டவர் கூறுவது:QEQS “நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்;QEQS என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்;QEQS எனவே, உன்னை அழிப்பதற்குQEQS என் கையை உனக்குQEQS எதிராய் நீட்டினேன்;QEQS இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.QEQS
|
7. 7. நாட்டின் வாயில்களில் நான்QEQS அவர்களை முறத்தால்QEQS தூற்றிச் சிதறடித்தேன்;QEQS அவர்களைத் தனியாகத்QEQS தவிக்க விட்டேன்;QEQS என் மக்களை அழித்துவிட்டேன்;QEQS ஏனெனில் அவர்கள் தங்கள்QEQS தீயவழியிலிருந்து திரும்பவில்லை.QEQS
|
8. 8. கடற்கரை மணலைவிட அவர்களின்QEQS கைம்பெண்களின் எண்ணிக்கையைQEQS மிகுதியாக்கினேன்;QEQS இளைஞர்களின் அன்னையருக்குQEQS எதிராகக் கொலைஞனைப்QEQS பட்டப்பகலில் கூட்டி வந்தேன்;QEQS திடீரென அவள் துயரும் திகிலும்QEQS அடையச் செய்தேன்;QEQS
|
9. 9. எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்;QEQS மூச்சுத் திணறினாள்;QEQS அவள் வாழ்வில்QEQS கதிரவன் மறைந்து விட்டான்;QEQS அவள் வெட்கி நாணமுற்றாள்;QEQS எஞ்சியிருப்போரைQEQS அவர்களுடைய எதிரிகளின்முன்QEQS வாளுக்கு இரையாக்குவேன்,”QEQS என்கிறார் ஆண்டவர்.QE
|
10. {எரேமியாவின் அழைப்பு புதுப்பிக்கப்படுதல்} PSநாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு; நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
|
11. ஆண்டவரே, நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால், எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில் நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால், அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும்.
|
13. “நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன்.
|
14. முன்பின் தெரியாத ஒரு நாட்டில் எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்; ஏனெனில், என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது. அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்.”PEPS QS
|
15. 15. ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்;QEQS நீர் என்னை அறிவீர்;QEQS என்னை நினைவுகூரும்;QEQS எனக்கு உதவியருளும்;QEQS என்னைத் துன்புறுத்துவோரைQEQS என் பொருட்டுப் பழிவாங்கும்;QEQS நீர் பொறுமையுள்ளவர்;QEQS என்னைத் தள்ளிவிடாதேயும்;QEQS உம்பொருட்டு நான்QEQS வசைமொழிகளுக்கு ஆளாகிறேன்QEQS என்பதை நினைவில் கொள்ளும்.QEQS
|
16. 16. நான் உம் சொற்களைக்QEQS கண்டடைந்தேன்;QEQS அவற்றை உட்கொண்டேன்;QEQS உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன;QEQS என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.QEQS ஏனெனில், படைகளின் ஆண்டவரே,QEQS உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.QEQS
|
17. 17. களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்துQEQS நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.QEQS உம் கை என்மேல் இருந்ததால்QEQS நான் தனியனாய் இருந்தேன்.QEQS சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.QEQS
|
18. 18. எனக்கு ஏன் தீராத வேதனை?QEQS குணமாகாக் கொடிய காயம்?QEQS நீர் எனக்குக் கானல் நீரென,QEQS ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!QEQS
|
19. 19. எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS “நீ திரும்பி வந்தால் நான் உன்னைQEQS முன்னைய நிலைக்குக்QEQS கொண்டு வருவேன்.QEQS என்முன் வந்து நிற்பாய்;QEQS பயனில நீக்கிப் பயனுள பேசின்,QEQS நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.QEQS அவர்கள் உன்னிடம்QEQS திரும்பி வருவார்கள்;QEQS நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.QEQS
|
20. 20. நான் உன்னை அவர்கள்முன்QEQS வலிமை வாய்ந்தQEQS வெண்கலச் சுவராக்குவேன்;QEQS அவர்கள் உனக்கு எதிராய்ப்QEQS போராடுவார்கள்; ஆனால்,QEQS உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்;QEQS ஏனெனில் உன்னைQEQS விடுவிக்கவும் காக்கவும்QEQS நான் உன்னோடு இருக்கிறேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
21. 21. தீயோரின் கையினின்றுQEQS நான் உன்னைக் காப்பேன்;QEQS முரடரின் பிடியினின்றுQEQS உன்னை மீட்பேன்.”QEPE
|