2. 2. யூதா துயருற்றுள்ளது;QEQS அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன;QEQS அதன் மக்கள் தரையில் விழுந்துQEQS புலம்புகின்றார்கள்;QEQS எருசலேமின் அழுகைக் குரல்QEQS எழும்பியுள்ளது.QEQS
|
3. 3. உயர்குடி மக்கள் தம் ஊழியரைத்QEQS தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்;QEQS அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச்QEQS செல்கின்றார்கள்;QEQS அங்குத் தண்ணீர் இல்லை;QEQS அவர்கள் வெறுங்குடங்களோடுQEQS திரும்பி வருகின்றார்கள்;QEQS வெட்கி நாணித் தங்கள் தலைகளைQEQS மூடிக்கொள்கின்றார்கள்.QEQS
|
4. 4. நாட்டில் மழை இல்லாததால்QEQS தரை வெடிப்புற்றுள்ளது.QEQS உழவர்கள் வெட்கித் தங்கள்QEQS தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்;QEQS
|
5. 5. கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான்QEQS புல் இல்லாமையால்QEQS தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.QEQS
|
6. 6. காட்டுக் கழுதைகள்QEQS மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன;QEQS காற்று இல்லாமையால்,QEQS குள்ள நரிகளைப் போல்QEQS மூச்சுத் திணறுகின்றன;QEQS பசுமையே காணாததால்QEQS அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று.QEQS
|
7. 7. ஆண்டவரே! நாங்கள் பலமுறைQEQS உம்மை விட்டகன்றோம்.QEQS உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.QEQS எங்கள் குற்றங்களே எங்களுக்குQEQS எதிராய்ச் சான்றுபகர்கின்றன.QEQS எனினும், உமது பெயருக்கேற்பச்QEQS செயலாற்றும்.QEQS
|
8. 8. இஸ்ரயேலின் நம்பிக்கையே!QEQS துன்ப வேளையில் அதனை மீட்பவரே!QEQS நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல்QEQS இருக்கவேண்டும்?QEQS இரவு மட்டும் தங்க வரும்QEQS வழிப்போக்கரைப்போல் நீர் ஏன் இருக்க வேண்டும்?QEQS
|
9. 9. நீர் ஏன் திகைப்புற்ற மனிதர்போல்QEQS தோன்ற வேண்டும்?QEQS ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல்QEQS காணப்படவேண்டும்?QEQS ஆயினும், ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர்; உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்; எங்களைக் கைவிட்டு விடாதேயும்.QEQS
|
10. 10. இம்மக்களைக் குறித்துQEQS ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS அவர்கள் அலைந்து திரிய விரும்பினர்;QEQS தங்கள் கால்களை அவர்கள்QEQS கட்டுப்படுத்தவில்லை;QEQS எனவே, ஆண்டவர் அவர்களைQEQS ஏற்கவில்லை;QEQS இப்போது அவர்களின் தீமையைQEQS நினைவில் கொண்டு,QEQS அவர்களின் பாவங்களுக்காகQEQS அவர்களைத் தண்டிப்பார்.QEPEPS
|
12. அவர்கள் நோன்பு இருப்பினும் நான் அவர்களின் குரலைக் கேட்கமாட்டேன். அவர்கள் எரிபலிகளையும் தானியப் படையல்களையும் அளிப்பினும் அவற்றை நான் ஏற்கமாட்டேன். மாறாக, வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவர்களை ஒழித்து விடுவேன்.PEPS
|
13. “ஓ! எம் தலைவராகிய ஆண்டவரே! ‘நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம் வராது. மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை உங்களுக்குத் தருவேன்’ என இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே!” என்றேன் நான்.PEPS
|
14. ஆண்டவர் என்னிடம் கூறியது: “என் பெயரால் இறைவாக்கினர் பொய்யை உரைக்கின்றார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; அவர்களோடு பேசவுமில்லை.” அவர்கள் உங்களுக்கு இறைவாக்காக உரைப்பவை; பொய்யான காட்சிகள், பயனற்ற குறிகூறல், வஞ்சக எண்ணங்கள், சொந்தக் கற்பனைகள்.PEPS
|
15. ஆகவே தம் பெயரால் இறைவாக்கு உரைப்போரைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; நான் அவர்களை அனுப்பவில்லை; எனினும், அவர்கள் “இந்த நாட்டின்மேல் வாளும் பஞ்சமும் வாரா” என்று கூறுகிறார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அந்த இறைவாக்கினரே அழிவுறுவர்.
|
16. அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும் வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின் தெருக்களில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்களையும் அவர்கள் மனைவியர், புதல்வர், புதவியரையும் புதைக்க யாரும் இரார். அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.QS
|
17. 17. நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு;QEQS “என் கண்கள் இரவு பகலாகக்QEQS கண்ணீர் சொரியட்டும்;QEQS இடைவிடாது சொரியட்டும்;QEQS ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள்QEQS நொறுங்குண்டாள்;QEQS அவளது காயம் மிகப் பெரிது.QEQS
|
18. 18. வயல்வெளிகளுக்குச் சென்றால்,QEQS இதோ! வாளால் மடிந்தவர்கள்!QEQS நகரில் நுழைந்தால்,QEQS இதோ! பசியால் நலிந்தவர்கள்!QEQS இறைவாக்கினரும் குருக்களும்QEQS தங்களுக்கு முன்பின் தெரியாதQEQS நாட்டில் அலைகின்றனர்.QEQS
|
19. 19. நீர் யூதாவை முற்றிலும்QEQS புறக்கணித்துவிட்டீரா?QEQS சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா?QEQS நாங்கள் குணமாக முடியாதபடிQEQS ஏன் எங்களை நொறுக்கினீர்?QEQS நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்;QEQS பயனேதும் இல்லை!QEQS நலம்பெறும் காலத்தைQEQS எதிர்பார்த்திருந்தோம்;QEQS பேரச்சமே மிஞ்சியது!QEQS
|
20. 20. ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும்QEQS எங்கள் மூதாதையரின் தீமையையும்QEQS நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்;QEQS நாங்கள் உமக்கு எதிராய்ப்QEQS பாவம் செய்தோம்.QEQS
|
21. 21. உம் பெயரை முன்னிட்டுQEQS எங்களை உதறித் தள்ளாதீர்;QEQS உம் மாட்சிமிகு அரியணையைQEQS அவமதிக்காதீர்;QEQS நீ எங்களோடு செய்தQEQS உடன்படிக்கையை நினைவுகூரும்;QEQS அதனை முறித்து விடாதீர்.QEQS
|
22. 22. வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள்QEQS மழை தரவல்லது எதுவும் உண்டா?QEQS வானங்கள் தாமாகQEQS மழை பொழிய முடியுமா?QEQS எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,QEQS நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்;QEQS நாங்கள் உம்மையேQEQS எதிர்நோக்கியுள்ளோம்;QEQS எனெனில், இவற்றை எல்லாம்QEQS செய்பவர் நீரே.QEPE
|