1. {எரேமியாவின் முறையீடு}PS QS ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர்;QEQS ஆயினும் உம்மோடு நான்QEQS வழக்காடுவேன்;QEQS ஆம்; உம் தீர்ப்புக்கள் பற்றிQEQS உம்மிடம் முறையிட விரும்புகிறேன்;QEQS தீயோரின் வாழ்வு வளம் பெறக்QEQS காரணம் என்ன?QEQS நம்பிக்கைத் துரோகம் செய்வோர்QEQS அமைதியுடன் வாழ்வது ஏன்?QEQS
|
2. 2. அவர்களை நீர் நட்டுவைத்தீர்;QEQS அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்;QEQS கனியும் ஈந்தார்கள்;QEQS அவர்களின் உதடுகளில்QEQS நீர் எப்போதும் இருக்கின்றீர்;QEQS அவர்கள் உள்ளத்திலிருந்தோQEQS வெகு தொலையில் உள்ளீர்.QEQS
|
3. 3. ஆனால் ஆண்டவரே!QEQS நீர் என்னை அறிவீர்;QEQS என்னைப் பார்க்கின்றீர்;QEQS என் இதயம் உம்மோடு உள்ளதுQEQS என்பதைச் சோதித்து அறிகின்றீர்;QEQS அவர்களையோ வெட்டப்படுவதற்கானQEQS ஆடுகளைப் போலக்QEQS கொலையின் நாளுக்கெனப்QEQS பிரித்து வைத்தருளும்.QEQS
|
4. 4. எவ்வளவு காலம் மண்ணுலகம்QEQS புலம்பிக் கொண்டிருக்கும்?QEQS வயல்வெளி புற்பூண்டுகள் எல்லாம்QEQS வாடிக் கிடக்கும்?QEQS மண்ணுலகில் குடியிருப்போர் செய்தQEQS தீமைகளின் காரணமாக,QEQS விலங்குகளும் பறவைகளும்QEQS அழிந்து போயின;QEQS “நம் செயல்களைக்QEQS கடவுள் காண்பதில்லை” என்றுQEQS அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.QEQS
|
5. 5. காலாள்களோடு ஓடியேQEQS நீ களைத்துப்போனாய்;QEQS குதிரைகளோடு நீ எவ்வாறுQEQS போட்டியிட முடியும்?QEQS அமைதியான நாட்டிலேயேQEQS நீ அஞ்சுகிறாய் என்றால்,QEQS யோர்தானின் காடுகளில்QEQS நீ என்ன செய்வாய்?QEQS
|
6. 6. உன் சகோதரரும்QEQS உன் தந்தை வீட்டாரும்கூடQEQS உனக்கு நம்பிக்கைத் துரோகம்QEQS செய்தார்கள்;QEQS அவர்களும் உனக்கு எதிராகQEQS உரக்கக் கத்தினார்கள்;QEQS அவர்கள் உன்னிடம்QEQS இனிமையாகப் பேசினாலும்QEQS நீ அவர்களை நம்பாதே.QE
|
7. {ஆண்டவரின் முறையீடு}PS QS நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்;QEQS என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்;QEQS என் உள்ளத்துக்கு இனியவளைQEQS அவளின் எதிரிகளிடம்QEQS ஒப்புவித்துவிட்டேன்.QEQS
|
8. 8. என் உரிமைச்சொத்து எனக்குQEQS ஒரு காட்டுச் சிங்கம்போல் ஆயிற்று;QEQS அது எனக்கு எதிராய்க்QEQS கர்ச்சிக்கின்றது;QEQS எனவே நான் அதனை வெறுக்கின்றேன்.QEQS
|
9. 9. என் உரிமைச்சொத்து எனக்குப்QEQS பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று;QEQS சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம்QEQS அதற்கு எதிராய் எழுந்துள்ளன;QEQS வயல்வெளி விலங்குகளே,QEQS வாருங்கள்; வந்து கூடுங்கள்;QEQS அதனை விழுங்குங்கள்.QEQS
|
10. 10. மேய்ப்பர்கள் பலர்QEQS என் திராட்சைத் தோட்டத்தைQEQS அழித்தார்கள்;QEQS எனது பங்கை மிதித்துப் போட்டார்கள்;QEQS எனது இனிய பங்கைப்QEQS பாழடைந்த பாலைநிலம் ஆக்கினார்கள்.QEQS
|
11. 11. அவர்கள் அதைப் பாழாக்கினார்கள்;QEQS அது என்னை நோக்கிப் புலம்புகிறது;QEQS நாடு முழுவதும் பாழாகிவிட்டது;QEQS ஆனால் யாரும் அதுபற்றிக்QEQS கவலைப்படுவதில்லை.QEQS
|
12. 12. பாழாக்குவோர் பாலைநிலத்தின்QEQS மொட்டை மேடுகள் அனைத்தின் மேலும்QEQS வந்துசேர்ந்துள்ளனர்;QEQS ஏனெனில் ஆண்டவரின் வாள்,QEQS நாட்டை ஒரு முனை முதல்QEQS மறு முனைவரை அழித்துவிடும்;QEQS அமைதி என்பது யாருக்குமே இல்லை.QEQS
|
13. 13. கோதுமையை விதைத்தார்கள்;QEQS ஆனால் முட்களையே அறுத்தார்கள்.QEQS உழைத்துக் களைத்தார்கள்;QEQS ஆயினும் பயனே இல்லை.QEQS தங்கள் அறுவடையைக் கண்டுQEQS வெட்கம் அடைந்தார்கள்.QEQS இதற்கு ஆண்டவரின்QEQS கோபக்கனலே காரணம்.QE
|
14. {அண்டை நாட்டார்க்குத் தீர்ப்பும் மீட்பும்} PSஆண்டவர் கூறுவது இதுவே; என் மக்களாகிய இஸ்ரயேல் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உரிமைச் சொத்தின்மேல் கைவைக்கும் சுற்றியுள்ள தீயோர் அனைவரையும் அவர்கள் நாட்டிலிருந்து நான் பிடுங்கிவிடுவேன். அவர்கள் நடுவிலிருந்து யூதா வீட்டாரையும் பிடுங்கிவிடுவேன்.
|
15. அவர்களைப் பிடுங்கிவிட்டபின், நான் மீண்டும் அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் தம் உரிமைச் சொத்துக்கும் சொந்த நாட்டுக்கும் திரும்பக் கூட்டிவருவேன்.
|
16. அவர்கள் முன்பு பாகாலின் பெயரால் ஆணையிடும்படி என் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தது போல், இப்போது என் மக்களின் வழிமுறைகளைக் கவனமாய்க் கற்றுக்கொண்டு, “வாழும் ஆண்டவர் மேல் ஆணை” என்று என் பெயரால் ஆணையிடுவார்களாகில், அவர்கள் என் மக்கள் நடுவில் வாழ்ந்து வளம்பெறுவர்.
|
17. ஆனால், எந்த மக்களினமாவது கீழ்ப்படியாவிடின், அந்த மக்களினத்தை வேரோடு பிடுங்கி அழித்துவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.PE
|