1. {சிலைகளும் உண்மைக் கடவுளும்}PS QS இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர்QEQS உங்களுக்குக் கூறும் சொல்லைக்QEQS கேளுங்கள்.QEQS
|
2. 2. ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS வேற்றினங்களின் வழியைக்QEQS கற்றுக் கொள்ளாதீர்;QEQS வானத்தில் தோன்றும்QEQS அடையாளங்களைக் கண்டுQEQS கலங்காதீர்;QEQS வேற்றினத்தாரேQEQS அவற்றால் கலக்கமுறுவர்.QEQS
|
3. 3. வேற்றினங்கள் வழிபடும் சிலைகள்QEQS வீணானவை;QEQS அவை காட்டிலிருந்து வெட்டப்பட்டQEQS மரத்தாலானவை;QEQS கைவினைஞர் உளியால் செய்தQEQS வேலைப்பாடுகள்.QEQS
|
4. 4. அவை பொன், வெள்ளியால்QEQS அணி செய்யப்பட்டவை.QEQS அசையாதபடி ஆணி,QEQS சுத்தியல் கொண்டுQEQS பொருத்தப் பெற்றவை.QEQS
|
5. 5. அவை வெள்ளரித் தோட்டத்துப்QEQS பொம்மை போன்றவை;QEQS அவற்றால் பேச முடியாது;QEQS அவற்றைத் தூக்கிக்கொண்டுதான்QEQS செல்லவேண்டும்.QEQS அவற்றால் நடக்கவும் முடியாது.QEQS அவை நன்மையும் செய்யா;QEQS தீமையும் செய்யா;QEQS அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.QEQS
|
7. 7. மக்களினங்களின் மன்னரே!QEQS உமக்கு அஞ்சாதவர் யார்?QEQS அரசுரிமை உமதே;QEQS வேற்றினத்தாரின் ஞானிகள்QEQS அனைவரிலும்QEQS அவர்களின் அரசுகள் அனைத்திலும்QEQS உமக்கு நிகர் யாருமிலர்.QEQS
|
8. 8. அவர்கள் மூடர்களும்QEQS முட்டாள்களுமாய் உள்ளனர்;QEQS அவர்களது போதனையின் பொருளாம்QEQS சிலைகள் மரக்கட்டைகளே.QEQS
|
9. 9. தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்,QEQS ஊபாசிலிருந்து பொன்னும்QEQS வந்து சேர்கின்றன.QEQS அவை கைவினைஞரின்QEQS வேலைப்பாடுகள்;QEQS பொற்கொல்லனின்QEQS கைத்திறனால் ஆனவை;QEQS ஊதா, கருஞ்சிவப்புQEQS உடைகளைக் கொண்டவை.QEQS அவை எல்லாமே தேர்ச்சிபெற்றQEQS கைவினைஞரின் வேலைப்பாடுகள்.QEQS
|
10. 10. ஆனால், ஆண்டவரேQEQS உண்மையான கடவுள்!QEQS அவரே வாழும் கடவுள்!QEQS என்றும் ஆளும் அரசர்!QEQS அவர் வெஞ்சினம் கண்டுQEQS நிலம் நடுங்கும்;QEQS அவர் கடுங்கோபத்தைQEQS வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.QEQS
|
11. 11. நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு;QEQS விண்ணையும் மண்ணையும்QEQS உருவாக்காத அந்தத் தெய்வங்கள்QEQS மண்ணின் மீதும் விண்ணின் கீழும்QEQS இல்லாதொழியும்.QEQS
|
12. 12. அவரே தம் ஆற்றலால்QEQS மண்ணுலகைப் படைத்தார்;QEQS தம் ஞானத்தால்QEQS பூவுலகை நிலை நாட்டினார்;QEQS தம் கூர்மதியால்QEQS விண்ணுலகை விரித்தார்.QEQS
|
13. 13. அவர் குரல் கொடுக்கQEQS வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது;QEQS மண்ணுலகின் எல்லையினின்றுQEQS மேகங்கள் எழச்செய்கிறார்;QEQS மழை பொழியுமாறுQEQS மின்னல் வெட்டச் செய்கிறார்;QEQS தம் கிடங்குகளினின்றுQEQS காற்று வீசச் செய்கிறார்.QEQS
|
14. 14. மனிதர் யாவரும் மூடர்கள்,QEQS அறிவிலிகள்;QEQS கொல்லர் எல்லாரும்QEQS தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;QEQS அவர்களின் வார்ப்புப் படிமங்கள்QEQS பொய்யானவை;QEQS அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.QEQS
|
15. 15. அவை பயனற்றவை;QEQS ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;QEQS தம் தண்டனையின் காலத்தில்QEQS அவை அழிந்துவிடும்.QEQS
|
16. 16. யாக்கோபின் பங்காய் இருப்பவரோQEQS இவற்றைப் போன்றவர் அல்லர்;QEQS அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;QEQS அவரது உரிமைச் சொத்தாகியQEQS இஸ்ரயேல் இனத்தைQEQS உருவாக்கியவரும் அவரே;QEQS படைகளின் ஆண்டவர் என்பதுQEQS அவர் பெயராகும்.QE
|
17. {நாடுகடத்தப்படவிருத்தல்}PS QS முற்றுகையிடப்பட்டவனே,QEQS தலையில் கிடக்கும் உன் பொருள்களைQEQS மூட்டையாகக் கட்டு.QEQS
|
18. 18. ஏனெனில்,QEQS ஆண்டவர் கூறுவது இதுவே;QEQS நாட்டில் வாழ்வோரைQEQS இத்தருணத்தில் வீசி எறிவேன்;QEQS அவர்கள் என்னைக் கண்டுணருமாறுQEQS அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.QEQS
|
19. 19. ஐயோ நான் நொறுங்குண்டேன்;QEQS என் காயம் கொடியது;QEQS நானோ “உண்மையில் இது ஒரு நோய்;QEQS நான் இதைத் தாங்கியேQEQS ஆக வேண்டும்” என்றுQEQS எண்ணிக்கொண்டேன்.QEQS
|
20. 20. என் கூடாரம் அழிக்கப்பட்டது;QEQS அதன் கயிறுகளெல்லாம்QEQS அறுத்தெறியப்பட்டன;QEQS என் மக்கள் என்னைவிட்டுச்QEQS சென்றுவிட்டனர்;QEQS அவர்கள் இங்கு இல்லை;QEQS என் கூடாரத்தை மீண்டும்QEQS எழுப்புவார் எவருமிலர்;QEQS அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.QEQS
|
21. 21. ஏனெனில், மேய்ப்பவர்கள்QEQS மூடர்களாய் இருந்தனர்;QEQS அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை;QEQS எனவே, அவர்கள் வாழ்வுQEQS வளம் பெறவில்லை;QEQS அவர்களின் மந்தைகள் எல்லாம்QEQS சிதறிப்போயின.QEQS
|
22. 22. குரல் ஒலி ஒன்று கேட்கின்றது;QEQS அது அண்மையில் ஒலிக்கின்றது;QEQS வடக்கு நாட்டிலிருந்துQEQS பெருங் கொந்தளிப்பு எழுகின்றது;QEQS யூதாவின் நகர்கள் பாழாகிக்QEQS குள்ள நரிகளின்QEQS வளையாகப் போகின்றன.QEQS
|
23. 23. ஆண்டவரே! நான் அறிவேன்;QEQS மனிதர் செல்ல வேண்டிய வழிQEQS அவர்களின் கையில் இல்லை;QEQS நடப்பவன் காலடிப் போக்கும்QEQS அவர்களின் அதிகாரத்தில் இல்லை.QEQS
|
24. 24. ஆண்டவரே!QEQS உம் சினத்திற்கு ஏற்ப அன்று,QEQS உன் நீதிக்கு ஏற்பQEQS என்னைத் திருத்தியருளும்.QEQS இல்லையெனில்,QEQS நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.QEQS
|
25. 25. உம்மை அறியாதQEQS வேற்றினத்தார் மேலும்,QEQS உம் பெயரைச் சொல்லி மன்றாடாதQEQS குடும்பத்தார் மேலும்QEQS உன் சீற்றத்தைக் காட்டியருளும்.QEQS ஏனெனில், அவர்கள் யாக்கோபைQEQS விழுங்கிவிட்டார்கள்;QEQS விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்;QEQS அவர் குடியிருப்பையும்QEQS பாழாக்கிவிட்டார்கள்.QEPE
|