2. பெருமழை பைந்தளிர்மீதுQEQS பொழிவதுபோல்,QEQS மென்சாரல் பசும்புல்மீதுQEQS விழுவதுபோல்,QEQS என் அறிவுரை மழையெனப்QEQS பெய்திடுக! என் சொற்கள்QEQS பனியென இறங்கிடுக!QEQS
|
4. அவரே பாறை! அவர் செயல்QEQS நிறைவானது!QEQS அவர்தம் வழிகள் அனைத்தும்QEQS நீதியானவை!QEQS வஞ்சகம் அற்ற உண்மைமிகுQEQS இறைவன்! அவரே நீதியும்QEQS நேர்மையும் உள்ளவர்!QEQS
|
5. அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள்QEQS அவரிடம் பொய்ம்மையாய்QEQS நடந்துகொண்டனர்;QEQS அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம்QEQS மிக்க தலைமுறையினர்!QEQS
|
6. ஞானமற்ற, மதிகெட்ட மக்களே!QEQS ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும்QEQS கைம்மாறு இதுதானா?QEQS உங்களைப் படைத்து, உருவாக்கி,QEQS நிலை நிறுத்திய உங்கள் தந்தைQEQS அவரல்லவா?QEQS
|
7. பண்டைய நாள்களைQEQS நினைத்துப்பார்!QEQS பலதலைமுறையின் ஆண்டுகளைக்QEQS கவனித்துப்பார்!QEQS உன் தந்தையிடம் கேள்;QEQS அவர் உனக்கு அறிவிப்பார்;QEQS பெரியோரிடம் கேள்;QEQS அவர்கள் உனக்குச்சொல்வர்.QEQS
|
8. உன்னதமானவர் வெவ்வேறுQEQS இனங்களுக்குQEQS உரிமைச்சொத்துக்களைப்QEQS பங்கிட்டபோது,QEQS ஆதாமின் பிள்ளைகளைQEQS அவர் பிரித்தபோது,QEQS இஸ்ரயேல் மக்களின்QEQS எண்ணிக்கைக்கு ஏற்பQEQS மக்கள் இனங்களின்QEQS எல்லைகளையும் திட்டமிட்டார்.QEQS
|
10. பாழ்வெளியில் அவர் அவனைக்QEQS கண்டார்;QEQS வெறுமையான ஓலமிடும்QEQS பாலையில் அவனைக் கண்டார்;QEQS அவர் அவனைப் பாதுகாத்துப்QEQS பேணினார்;QEQS கண்ணின் மணியென அவனைக்QEQS காத்தருளினார்.QEQS
|
11. கழுகு தன் கூட்டின்மேல்QEQS அசைத்தாடித் தன் குஞ்சுகளின்QEQS மேல் படர்ந்து அணைப்பது போலும்,QEQS தன் சிறகுகளை விரித்துQEQS அவற்றைச் சுமந்து செல்வது போலும்QEQS அவற்றைத் தன் சிறகுகளில்QEQS சுமப்பது போல்,QEQS
|
13. பூவுலகின் முகடுகளில்QEQS அவனை வாழச்செய்தார்;QEQS வயல்வெளியின் விளைச்சலைQEQS அவன் உண்டான்;QEQS கன்மலைத் தேனைQEQS அவன் சுவைத்தான்;QEQS கற்பாறை எண்ணெயைப்QEQS பயன்படுத்தினான்.QEQS
|
14. பசுவின் வெண்ணெயையும்,QEQS ஆட்டின் பாலையும்,QEQS பாசானில் மேயும் செம்மறிக்கிடாய்,QEQS வெள்ளாட்டுக்கிடாய்QEQS இவற்றின் கொழுப்பையும்,QEQS கொழுமையான கோதுமையையும்,QEQS இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும்QEQS அவர்கள் உண்ணும்படிQEQS ஆண்டவர் கொடுத்தார்.QEQS
|
15. ஆனால், கொழுத்த காளைQEQS மார்பிலே பாய்ந்தது;QEQS எசுரூன்* கொழுத்துப் பருத்துQEQS முரடனானான்;QEQS தனைப் படைத்த கடவுளைQEQS விட்டு அவன் விலகினான்;QEQS தனது மீட்பின் பாறையைQEQS எள்ளி நகைத்தான்.QEQS
|
16. வேற்றுத் தெய்வங்களால்QEQS அவருக்கு எரிச்சலூட்டினர்;QEQS அருவருப்புகளால் அவருக்குச்QEQS சினமூட்டினர்.QEQS
|
17. இறையல்லாத பேய்களுக்குப்QEQS பலி செலுத்தினர்;QEQS அவர்கள் அறியாத வேற்றுத்QEQS தெய்வங்களுக்கு, நேற்று முளைத்தQEQS புதிய தெய்வங்களுக்கு,QEQS உங்கள் முன்னோர் அஞ்சாதQEQS அவற்றிற்குப் பலியிட்டனர்.QEQS
|
19. தன் மைந்தரும் தம் மகளிரும்QEQS தமக்குச் சினமூட்டியதை,QEQS ஆண்டவர் கண்டு அவர்களைQEQS இகழ்ந்து ஒதுக்கினார்.QEQS
|
20. அவர் உரைத்தார்;QEQS எனது முகத்தை அவர்களிடமிருந்துQEQS மறைத்துக் கொள்வேன்;QEQS அவர்களது முடிவு என்னவென்றுQEQS நான் கவனித்துக் கொள்வேன்;QEQS ஏனெனில், அவர்கள்QEQS கேடுகெட்ட தலைமுறையினர்;QEQS நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.QEQS
|
21. இல்லாத தெய்வத்தால்QEQS எனக்கு எரிச்சலூட்டினர்;QEQS அவர்களின் சிலைகளால்QEQS எனக்குச் சினமூட்டினர்;QEQS ஒன்றுமில்லாத இனத்தால்QEQS அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;QEQS மதிகெட்ட வேற்றினத்தால்QEQS அவர்களுக்குச் சினமூட்டுவேன்.QEQS
|
22. எனது சினத்தில்QEQS நெருப்புப்பொறி தெறிக்கும்;QEQS கீழுலகின் அடிமட்டம்வரைQEQS அது எரிக்கும்;QEQS பூவுலகையும் அதன்QEQS விளைபலன்களையும் அழிக்கும்;QEQS மாமலைகளின் அடித்தளமேQEQS தீப்பற்றி எரியும்.QEQS
|
23. தீங்குகளை அவர்கள்மேல்QEQS கொட்டிக் குவிப்பேன்;QEQS என் அம்புகளை அவர்கள்மேல்QEQS எய்து தீர்ப்பேன்.QEQS
|
24. பசியினால் அவர்கள் வாடுவர்;QEQS கொள்ளை நோயால் மாய்வர்;QEQS கொடிய வாதைகளால் மடிவர்;QEQS விலங்குகளின் பற்களுக்குQEQS இரையாவர்; புழுதியில் ஊரும்QEQS நச்சுப்பூச்சிகளால் மடிவர்.QEQS
|
25. வெளியிலே வாள்;QEQS உள்ளே பேரச்சம்!QEQS இளைஞனும் கன்னிப் பெண்ணும்QEQS பால்குடி மறைவாக் குழந்தையும்QEQS முடிநரைத்த கிழவனும் அழிவர்.QEQS
|
26. நான் சொன்னேன்: அவர்களைQEQS எத்திக்கிலும் சிதறடிப்பேன்;QEQS அவர்களது நினைவுQEQS மனிதரிடமிருந்துQEQS அற்றுப் போகச் செய்வேன்.QEQS
|
27. ஆயினும், ‘எங்கள் கைகள்QEQS வலிமையானவை!QEQS இதையெல்லாம் ஆண்டவர்QEQS செய்யவில்லை!’ என்றுQEQS அவர்களின் பகைவர்QEQS திரித்துப் பேசுவர் என்பதாலும்QEQS பகைவனின் பழிச் சொல்லுக்குQEQS அஞ்சியும் வாளாவிருந்தேன்.QEQS
|
29. அவர்கள் ஞானமடைந்து இதனைQEQS உணர்ந்து தங்களுக்குQEQS நிகழப்போவதை உய்த்துணர்ந்தால்QEQS எத்துணை நலம்!QEQS
|
30. ஒரே ஆள்QEQS ஆயிரம் பேரைத் துரத்துவதும்QEQS இரண்டு பேர்QEQS பதினாயிரம் பேரை விரட்டுவதும்QEQS அவர்களது பாறை அவர்களைQEQS விற்றுவிட்டதாலன்றோ?QEQS அவர்களின் கடவுள் அவர்களைக்QEQS கைவிட்டதாலன்றோ?QEQS
|
32. அவர்களது கொடிமுந்திரிQEQS சோதோமிலிருந்து வருவதாகும்;QEQS கொமோராவின் வயல்QEQS வெளியிலிருந்து வருவதாகும்;QEQS அவர்களது திராட்சைகள்QEQS நச்சுத் திராட்சைகள்;QEQS அவர்களது திராட்சைக்QEQS கொத்துக்கள் கசப்பானவை.QEQS
|
34. இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளதுQEQS அன்றோ?QEQS என் கருவூலங்களில் முத்திரையிடப்QEQS பட்டுள்ளது அன்றோ?QEQS
|
35. பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும்QEQS எனக்கு உரியன;QEQS உரிய நாளில் அவர்களின் கால்கள்QEQS தள்ளாடும்;QEQS அவர்களது அழிவுநாள்QEQS அண்மையில் உள்ளது;QEQS அவர்களுக்கு வரப்போகும்QEQS கொடுமைகள் தீவிரமாகின்றன.QEQS
|
36. அவர்கள் ஆற்றல் இழந்துQEQS விட்டவர்கள் எனவும்QEQS அடிமையோ குடிமகனோQEQS எவனுமில்லை எனவும்QEQS காணும் போது ஆண்டவரே அவர்QEQS மக்களுக்குத் தீர்ப்பிடுவார்;QEQS அவர்தம் ஊழியர்களுக்காகQEQS அவர் மனமிரங்கிடுவார்.QEQS
|
37. அப்பொழுது அவர் உரைப்பார்:QEQS அவர்களின் தெய்வங்கள் எங்கே?QEQS அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?QEQS
|
38. அவர்கள் பலியிட்டவற்றின்QEQS கொழுப்பை உண்டவர்கள் எங்கே?QEQS நீர்மப்படையல் இரசத்தைக்QEQS குடித்தவர்கள் எங்கே?QEQS அவர்கள் இப்போது முன்வந்துQEQS உனக்கு உதவட்டுமே!QEQS அவர்கள் உனது புகலிடம் ஆகட்டுமே!QEQS
|
39. நானே இருக்கிறவர்! என்னைத்QEQS தவிர வேறு தெய்வங்கள் இல்லைQEQS என்பதை இப்பொழுதுQEQS உணர்ந்து கொள்ளுங்கள்!QEQS கொல்பவரும் நானே;QEQS உயிரளிப்பவரும் நானே!QEQS காயப்படுத்துபவரும் நானே;QEQS குணமாக்குபவரும் நானே!QEQS என் கைகளிலிருந்து விடுவிப்பார்QEQS எவரும் இரார்.QEQS
|
40. ஏனெனில், என் கைகளைQEQS வானோக்கி உயர்த்திQEQS என்றும் வாழும் என்மீதுQEQS ஆணையிட்டு உரைக்கிறேன்.QEQS
|
41. மின்னும் என் வாளை நான் தீட்டி,QEQS நீதித் தீர்ப்பை என் கையில்QEQS எடுக்கும்போதுQEQS என் பகைவரைப் பழி வாங்கிQEQS என்னைப் பகைப்பவருக்குப்QEQS பதிலடி கொடுப்பேன்.QEQS
|
42. கொலையுண்டோர், சிறைப்பட்டோரின்QEQS இரத்தத்திலும் நீள்முடித்QEQS தலைவரின் இரத்தத்திலும் என்QEQS அம்புகள் குடிக்கச் செய்வேன்;QEQS என் வாள் சதையைQEQS உண்ணச் செய்வேன்.QEQS
|
43. வேற்றினங்களே! ஆண்டவரின்QEQS மக்களோடு மகிழுங்கள்;QEQS அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப்QEQS பழி வாங்கினார்;QEQS அவர் தம் பகைவர்களுக்குப்QEQS பதிலடி கொடுத்தார். தம் மக்களின்QEQS நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.QEPEPS
|
44. மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எடுத்துரைத்தார்கள்.
|
45. {மோசேயின் இறுதி மொழிகள்} PSஇந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது;
|
46. உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
|
47. இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.PEPS
|
49. மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே.
|
50. உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய்.
|
51. ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை.
|
52. எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.PE
|